அரசு நிலங்கள் மீட்கப்படுமா?
Dinakaran Chennai|October 22, 2024
உத்திரமேரூரில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாய கூடம், விஏஓ அலுவலகம், மின்வாரிய அலுவலகம், இளைஞர்களுக்கான விளையாட்டுத் திடல் போன்றவற்றை அமைத்து தர வருவாய்த்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு நிலங்கள் மீட்கப்படுமா?

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சி சுமார் 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், விவசாயிகளும் அடங்குவர். இந்த பேரூராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகள், கட்டிடங்கள் போன்றவை கட்டப்படுகிறது. ஆனால், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், அரசுக்கு சொந்தமாக சமுதாய கூடம், விஏஓ அலுவலகம், மின்வாரிய அலுவலகம், இளைஞர்களுக்கான விளையாட்டு திடல் என பேரூராட்சி மக்களுக்கான பல்வேறு தேவைகள் செய்து தரப்படாமல் உள்ளது.

この記事は Dinakaran Chennai の October 22, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の October 22, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் 2 வாலிபர்களை அடித்து கொன்று என்எல்சி அருகில் பதைத்த நண்பர்
Dinakaran Chennai

சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் 2 வாலிபர்களை அடித்து கொன்று என்எல்சி அருகில் பதைத்த நண்பர்

நெய்வேலியில் பயங்கரம்

time-read
1 min  |
February 26, 2025
உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக சென்னை பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை
Dinakaran Chennai

உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக சென்னை பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை

ஒரே அடியில் 3000 ஓடுகளை நொறுக்கினர்

time-read
1 min  |
February 26, 2025
கோடைகால மின் விநியோகத்தை சமாளிக்க 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்
Dinakaran Chennai

கோடைகால மின் விநியோகத்தை சமாளிக்க 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்

ஒன்றிய அரசிடம் தமிழக மின்வாரியம் கோரிக்கை

time-read
1 min  |
February 26, 2025
கோயிலுக்கு சென்றபோது நள்ளிரவு பயங்கரம் யானைகள் மிதித்து 3 பக்தர்கள் பலி
Dinakaran Chennai

கோயிலுக்கு சென்றபோது நள்ளிரவு பயங்கரம் யானைகள் மிதித்து 3 பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

time-read
1 min  |
February 26, 2025
முதல்வர் நிதிஷ்குமார் குறித்து அவதூறாக பேசியதால் நீக்கம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி. பதவி பறிப்பு ரத்து
Dinakaran Chennai

முதல்வர் நிதிஷ்குமார் குறித்து அவதூறாக பேசியதால் நீக்கம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி. பதவி பறிப்பு ரத்து

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time-read
1 min  |
February 26, 2025
Dinakaran Chennai

தமிழை அழிக்க நினைக்கும் - ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம்

எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை | தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
February 26, 2025
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜவில் இருந்து விலகல்
Dinakaran Chennai

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜவில் இருந்து விலகல்

பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் நேற்று அதிரடியாக அறிவித்தார். மும்மொழி கொள்கை, திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
February 26, 2025
Dinakaran Chennai

உபியில் ஜன.13 முதல் நடந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு

உபியில் நடந்து வந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

time-read
1 min  |
February 26, 2025
புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக ஏபிசி திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு
Dinakaran Chennai

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக ஏபிசி திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஏ.பி.சி திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படுவதாக வந்த அறிவிப்பினை தொடர்ந்து பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

time-read
2 分  |
February 26, 2025
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
Dinakaran Chennai

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு  சென்னை, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 73 நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

time-read
1 min  |
February 26, 2025