
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி சங்கர், கோயில் விவகாரத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை. கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அரசு நெருக்கடி கொடுக்கிறது என்றார்.
この記事は Dinakaran Chennai の November 08, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 08, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

கச்சா எண்ணெய் டேங்கர் லாரியில் தீ 3 பேர் படுகாயம்: 6 கடைகளும் நாசம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி நிதி ஒதுக்கீடு - சாதிவாரியான கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினையும் இணைந்து ஒன்றிய அரசு நடத்திட வேண்டும் என்று இவ்வரவு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எம்பி தொகுதி சீரமைப்பை ஏற்கமாட்டோம் தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு - பிரேமலதா உறுதி
நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பை ஏற்கமாட்டோம். தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்போம்’ என பிரேமலதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்த சாரதியின் 60ம் ஆண்டு மணிவிழா நேற்று நடைபெற்றது.

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்
இந்திய பக்தர்கள் 3,143 பேர் பங்கேற்பு

கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு காகித கூழ் தொப்பி, மோர்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சந்திப்புகளில் 6 ஆயிரம் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கிறது. வேளாண்மை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் வரும் 24ம் தேதி முதல் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நடிகை ரூபிணியிடம் ரூ.1.5 லட்சம் மோசடி
நடிகை ரூபிணியிடம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி 1.5 லட்சத்தை ஒருவர் ஏமாற்றியுள்ள தகவல் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் வசிப்பவர்கள் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் நிரந்தர குடியுரிமை கிடையாது
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர் மஹ்மூத் கலீல் தீவிரமாக ஈடுபட்டார்.