தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சவுந்திரராஜபெருமாள் கோயிலில் கடந்த 1957 மற்றும் 1967ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் பல கோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் தேவி ஆகிய 4 உலோக சிலைகள் திருடுபோனதாக கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
この記事は Dinakaran Chennai の November 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

மமக தலைவர் ஜவாஹிருல்லாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு
மமக தலைவர் ஜவாஹிருல்லாவை எம்எல்ஏவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அதிகம் பேர் பஞ்சாப் மாநிலத்தவர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நாடு கடத்தப்படுபவர்கள் அதிகம் பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநிலத்தில் விமானம் தரையிறக்கப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் புள்ளிவிரங்களை தெரிவித்துள்ளனர்.

அன்று மாநகரத்தின் தந்தை இன்று மாநிலத்தின் தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் சேகர்பாபு புகழாரம்
சட்டமன்ற தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், அன்றைக்கு மாநகரத்தின் தந்தையாக இருந்தார்.
போலீசாருக்கு பயந்து ஓடிய 3 ரவுடிகளின் கை, கால் முறிந்தது
எண்ணூர் பகுதியில் ஒரு கும்பல் கத்தியுடன் சுற்றுவதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வங்கத்துடன் முதல் போட்டி வாகை சூடுமா, இந்தியா?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தங்கள் முதல் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

தாக்குதல் வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகம் முற்றுகை ஐகோர்ட் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் கைது
உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009ல் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கடுமையாக தாக்குதல் நடத்திய வழக்கில் சிபிஐ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.

என் வாழ்க்கையை மாற்றிய பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே? இந்தியை திணிக்காதே ஒன்றிய பா.ஜ. அரசுக்கு எதிராக கோலம் போட்டு மக்கள் எதிர்ப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க முடியும் என ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டல்தொனியில்பேசி இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர்.
உ.வே.சா. பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் – பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா.

சென்னையில் புதிதாக தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னையை அடுத்த திருப்போரூரில் ஜப்பானை சேர்ந்த முராட்டா நிறுவனம் தனது புதிய ஆலையை அமைக்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.