குளிர்சாதன குடோனில் பயங்கர தீ விபத்து

பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வைக்கக் கூடிய ரெப்ரிஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இருந்து தான் சூப்பர் மார்க்கெட், குளிர்பான கடைகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரெப்ரிஜிரேட்டர்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பின்பு குடோன் வழக்கம்போல் மூடப்பட்டது. ஒரே ஒரு காவலாளி மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
この記事は Dinakaran Chennai の March 27, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Dinakaran Chennai の March 27, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

திருத்தணி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அரசினர் சிறப்பு இல்லத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அச் சிறுப்பாக்கம் ஒன்றியம் கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் முஸ்லிம் சொத்துகளை பறிப்பதற்கு ஒன்றிய பாஜ அரசு திட்டமிடுகிறது
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் காய்ச்சாமல் மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி
கள்ளசாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இருந்து மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அரசு வழங்கும் இ-சேவை தகவல்களை இணையத்தில் பொதுமக்கள் பார்க்கலாம்
பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து இ-சேவை மையத்துடன் சம்பந்தமான தகவல்களை அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதலாக 10 நவீன கழிவறைகள்
அங்காடி நிர்வாகம் நடவடிக்கை
கனகம்மாசத்திரம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை
கனகம் மாசத்திரம் அருகே நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து பூட்டியிருந்த 5 வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருத்தணி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.12.50 லட்சம் உதவித்தொகை
ஆர்.கே.பேட்டை, திருத்தணி அருகே நடந்த விபத்தில் அம்மையார் மார்ச் 31:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு
திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ம் வகுப்பு பயின்ற மாணவருக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெற்றது.