கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம்போல் இயங்கும்
Dinamani Chennai|July 23, 2024
சென்னை கடற்கரை- தாம்பரம்- மாா்க்கத்தில் புகா் மின்சார ரயில்கள் பகல் நேரத்தில் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால், இரவு நேர ரயில்கள் மட்டும் சில ரத்து செய்யப்படுகின்றன. ஆக. 3 முதல் ஆக.14 -வரை பகல் நேரத்தில் இந்த ரயில்கள் இயங்காது.

அதே நேரத்தில் பல்லவன், வைகை உள்ளிட்ட சில தென்மாவட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) முதல் எழும்பூருக்கு வராது. இந்த ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள்: தாம்பரம் ரயில்வே யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக ஜூலை 23 முதல் (செவ்வாய்க்கிழமை) ஆக. 14 வரை சென்னை-கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மாா்க்கத்தில் பகல் நேரத்தில் இயக்கப்படும் 55 புகா் ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும், இந்த உத்தரவு ஜூலை 23 முதல் அமலாகும் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது.

உத்தரவில் மாற்றம்: இந்நிலையில், ரயில்கள் ரத்து முடிவில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புகா் ரயில்கள் ஆக. 2 வரை வழக்கமான கால அட்டவணைப்படி இயங்கும்.

この記事は Dinamani Chennai の July 23, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の July 23, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
Dinamani Chennai

8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்

சென்னை, தில்லி உயர்நீதிமன்றங்கள் உள் பட நாடு முழுவதும் எட்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி நியமனத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

time-read
2 分  |
September 22, 2024
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
Dinamani Chennai

84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.

time-read
1 min  |
September 21, 2024
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
Dinamani Chennai

மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

time-read
3 分  |
September 21, 2024
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
Dinamani Chennai

நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்

‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை

பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது

time-read
1 min  |
September 21, 2024
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
Dinamani Chennai

சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்

மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
Dinamani Chennai

குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time-read
1 min  |
September 21, 2024
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு

அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்

time-read
1 min  |
September 21, 2024
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
Dinamani Chennai

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு

6 பேர் கைது

time-read
1 min  |
September 21, 2024
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
Dinamani Chennai

பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்

பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 21, 2024