2022 - 2023 ஆண்டிற்குறிய ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்கான சான்றிதழினை நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் சேலம் நகராட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் 385 ஊராட்சிகளுக்குட்பட்ட 5109 குக்கிராமங்களுக்கும் ஊரக குடிநீர் இயக்க திட்டத்தில் 1272 பணிகள், மற்றும் ஒருங்கிணைத்த 14வது மற்றும் 15வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6,47,476 வீடுகளில் இதுவரை 5,40,905 (83.54 சதவீதம்) வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,06,571 வீடுகளுக்கும் 31.12.2024க்குள் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
この記事は Maalai Express の June 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の June 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு வழங்கியதற்கு நுகர்வோர் சங்கம் கண்டனம்
காரைக்காலில் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு, வெல்லம் வழங்கப்பட்டதற்கு பொதுமக்கள், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாபெரும் மலேரியா விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிர்ப்பு மாதமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதுமாக மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், மலேரியாவை பரப்பும் கொசுக்களை முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சபாநாயகர் செல்வம் வழங்கினார்
மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக் குப்பம் தானாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு தின விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்திர்மாளம் ஒருமனதாக நிறைவேற்றம்
தரவுகளை தமிழ்நாடு அரசே திரட்ட எம்எல்ஏ வேண்டுகோள்
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு
குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி பிரச்சாரம்
அனைத்து பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பள்ளிக்கல்வி CRY நிறுவனம் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி எனும் ஏழு வாரம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சோதனைச்சாவடிகளை தீவிரப்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுவையில் மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் இருக்கும் - மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவை அரசு கல்வித்துறையில் காலி பணியிடங்கள் கணக் கெடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.