முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.
மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் உணவும் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன. காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயன் அடைந்தனர்.
அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.
この記事は Maalai Express の October 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の October 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

திருவெண்ணெய்நல்லூரில் மத்திய கல்வி அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி திட்டம்
2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்

ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செயல்பட்டு வரும் ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி இன்டர்நேஷனல் (சிபிஎஸ்சி) பள்ளியில் மழலையர்களுக்கான ஆண்டு பரிசளிப்பு விழா, மற்றும் பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டியில் தீ தடுப்பு பயிற்சி
விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் தேசிய பாதுக்காப்பு வாரம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அனைத்து ஊழியர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உளுந்தூர் பேட்டை எக்ஸ் பிரஸ்வேஸ் பிரைவேட் லிமிடெட்ன் திட்ட மேலாளர் சதீஷ் குமாரின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் கீழ், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், விக்கிரவாண்டியின் ஆதரவுடன் ஒரு தீ தடுப்பு பயிற்சியை ஏற்பாடு செய்தது.

மாற்றுத்திறனாளிகள் சிரமம் அறிந்து சக்கர நாற்காலி வழங்கிய முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

காசி விஸ்வநாதர் கோயிலில் மாசிமக தீர்த்தவாரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்
எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுக்கோட்டையில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியமும்; மன அழுத்தமும் அதை போக்கும் வழிமுறைகளும் பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை மருத்துவர் கே. சரவணன் உரையாற்றினார்.

சிறுசேமிப்பு திட்டங்களில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசு
சேலம் மாவட்டத்தில் அஞ்சலக திட்டங்களில் வசூல் சிறுசேமிப்புத் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறு சேமிப்பு முகவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: