この記事は Maalai Express の December 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の December 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

எஸ்டிபிஐ கட்சி தலைவரை கைது செய்ததை கண்டித்து காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி சாகிப்பை அமலாக்க துறை கைது செய்ததை கண்டித்து, காரைக்கால் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மரக்கன்று நடும் விழா
கடலூர் மாநகரம் தேவனாம்பட்டினத்திலுள்ள ஸ்ரீ பவழக்காடு அய்யனார் கோயிலுள்ள கோயில் காட்டில் ஆரோவில் தாவரவியல் பூங்கா செயல்படுத்தி வரும் பசுமைமாறா உலர் வெப்ப மண்டலக் காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவு மற்றும் ஒப்படைப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் நந்தகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரற்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்) துரை.சந்திரசேகரன் (திருவையாறு), ம. சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் பரபரப்பு

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு ஆட்சியர் வழங்கினார்
கன்னியாகுமரி மாணவியர்களுக்கு பணி மாவட்ட ஆட்சியர் நியமன ஆணையினை அலுவலக கூட்டரங்கில் வழங்கி தெரிவிக்கையில், மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு புத்தொழில் நிர்வாகம், தமிழ்நாடு மற்றும் புத்தாக்க இயக்கம், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் நான் முதல்வன் மற்றும் மாவட்ட மாவட்ட திறன் மேம்பாட்டு திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு நடத்திய மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் அளவிலான சிறப்பு வேலை கன்னியாகுமரி மாவட்ட வாய்ப்பு முகாம் ஆட்சித்தலைவர் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவரை கைது செய்ததை கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் அகில தேசிய தலைவர் விரிபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தினமும் மாலையில் மாலை எக்ஸ்பிரஸ் படியுங்கள்
கங்கைகொண்டான் நிகழ்ச்சியில் மாவட்ட டாடா பவர், போஷ் நிறுவனம். ஃப்ளோ குளோபல், ஆழ்த்தி சொலுஷன்ஸ், ர்ஷெல் பிசினஸ் சொலுஷன்ஸ், பிடிம் டெக்னாலஜிஸ், ஃகிலோவின் டெக்னாலஜிஸ் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
விகடன் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10ம் தேதி) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.

அங்காளபரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா
திருவெண்ணெய் நல்லூர் அருகே துலங்கம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் தேர் திருவிழாவை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் அருகே துலங்கம்பட்டு கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சட்டவிரோதமாக மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் நுழைவதை இந்தியா தடுக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.