பாஜக கூட்டணி அரசை கண்டித்து போராட்டம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை மாநிலத்தில் சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 7 முதல் ரூ. 9 வரை மின்கட்டணம் வசூலித்து மக்களிடம் கொள்ளையடிக்கும் துறையாக மின்துறை உள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பல்வேறு தலைப்புகளில் புதுவையைப் போல கட்டணம் வசூலிப்பது இல்லை.
この記事は Maalai Express の February 04, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Maalai Express の February 04, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

த.வெ.க. பொதுக்குழு கூட்டம் மும்மொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது, தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
பிளஸ் 2 மாணவமாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள்.

சிஐஐ தென்னிந்திய மநாட்டை தொடங்கி வைத்தார் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
விளையாட்டு நகரம் அமைக்க செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் நிலம் தயார்: தமிழக அரசு தகவல்
தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு நேற்று முன்வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறையும் கல்லூரியின் உள்ளீடு தர நிர்ணயக் குழுவும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கம் \"டிஜிட்டல் பிரிவு\" மொழி இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு (DELTA2025) என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் 125 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் பல நாடுகளிலிருந்து பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு இயற்றியது.

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில்
9ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா பள்ளியின் அறக்கட்டளை தலைவர் பழனிவேல் தலைமையில் பள்ளியின் தாளாளர் சக்திவேல் தொடக்க உரை நிகழ்த்தினார்.