கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு

இம்முகாமில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்றுத் துறையினரால் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மே 2021 முதல் 3 கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் டாடா சோலார் நிறுவனத்திற்கென பவர் பிரத்தியேகமான வேலைவாய்ப்பு முகாம் உட்பட, ஒன்பது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் இதுவரை 945 வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 6,316 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய பத்தாவது வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
வேலைவாய்ப்பு முகாமில் 116 வேலை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இம்முகாமிற்கு வருகை புரிந்துள்ளனர். நடைபெற்ற முகாமில் 466 நபர்கள் பணிநியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
この記事は Maalai Express の March 24, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の March 24, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும்.
அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம் டாஸ்மாக் வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

காணை குப்பம் ஊராட்சியில் 51 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
அன்னியூர் சிவா எம்எல்ஏ வழங்கினார்

கட்சி பாகுபாடு இன்றி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்? நேரம் கேட்டிருப்பதாக தகவல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசல் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை --
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை 30 நாட்கள் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர்.

12ம் வகுப்பு மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதை தற்போதே உறுதி செய்ய வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்
அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தமிழக பா.ஜ.க.விற்கு புதிய தலைவர் தமிழ் புத்தாண்டுக்குள் அறிவிப்பு?
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர் பாக, பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.
வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.