試す 金 - 無料
முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலை மருமகன்: வழக்கறிஞர் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
Malai Murasu
|November 19, 2024
மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!
-

முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இருந்து 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை.
இவரது மருமகன் காமராஜ். சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்தார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை ரெட்டேரியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
このストーリーは、Malai Murasu の November 19, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Malai Murasu からのその他のストーリー

Malai Murasu
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பேசுகிறார்: பகல்ஹாமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் கொன்று விட்டோம்!
காங்கிரசைப் போல் மோடி அரசு வேடிக்கை பார்க்காது:
2 mins
July 29, 2025
Malai Murasu
ரூ. 2,151 கோடி கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் செயலுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்!
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என அறிக்கை!!
1 min
July 29, 2025

Malai Murasu
காதல் விவகாரத்தில் சண்டை-நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை!
திருவாரூரில் 2 பேர் கைது!!
1 min
July 29, 2025

Malai Murasu
இல்ல கடைகள், சிறு வணிகர்களை அடியோடு ஒழிக்க சதியா?
கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா?
1 min
July 29, 2025
Malai Murasu
புரசைவாக்கம் கங்காத்தி விஸ்வநாதர் கோவிலில் மீண்டும் மஞ்சள்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ளகங் காதீஸ்வரர்கோவிலில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
July 29, 2025

Malai Murasu Chennai
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தெப்பக் குளத்தில் எப்போதும் நீர் இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு! அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு !!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெப்பக்குளம் எப்போது நீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
1 min
July 29, 2025

Malai Murasu
ஜார்க்கண்டில் பயங்கர விபத்து: பஸ்-லாரி மோதல்; 18 பக்தர்கள் சாவு !
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பயங்கர விபத்தில் 18 பக்தர்கள் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள் ளார்கள்.
1 min
July 29, 2025
Malai Murasu Chennai
3 தீவிரவாதிகளையும்...
இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய ராணுவ டி.ஜி.எம்.ஓ. வை பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ. தொடர்பு கொண்டு போரை நிறுத்த கோரினார்.
2 mins
July 29, 2025
Malai Murasu Chennai
தண்டையார்பேட்டை பகுதியில் நாளை பகலில் மின் தடை!
தண்டையார்பேட்டை பகுதியில் நாளை (30.07.2025) புதன்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசியபணியின்காரணமாக மின் நிறுத்தம்.
1 min
July 29, 2025

Malai Murasu
சாமானிய வணிகர்களை பாதிக்கும்: கிராமப்புறங்களில் வணிக உரிமத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்!
ஏ.எம். விக்கிரமராஜா கோரிக்கை !!
1 min
July 29, 2025