試す 金 - 無料
வயிற்றின் மேல் அமர்ந்து கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்!
Malai Murasu
|January 24, 2025
வயிற்றிலிருந்து குழந்தை வெளியேறியது!!
-

தெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றின் மேல் ஏறி அமர்ந்து, கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியேறியதால் தாயும், சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள காசிக் குடாபகுதியில் வசித்து வருபவர் சச்சின் சத்யநாராயணா (வயது 21). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப் பழகி சினேகா (வயது 21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.
எனினும் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக மட்டுமே இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
このストーリーは、Malai Murasu の January 24, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Malai Murasu からのその他のストーリー

Malai Murasu
எம்.பி.க்களுக்காக 184 புதிய குடியிருப்புகள்!
பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்!!
1 min
August 11, 2025

Malai Murasu
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தி.மு.க. அரசு மிரட்டுகிறது!!
சீமான் கண்டனம் !!
1 mins
August 11, 2025
Malai Murasu Chennai
தி.மு.க என்றாலே இரட்டை வேடம் தானா? மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா?
அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
1 mins
August 11, 2025
Malai Murasu
அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் விளையாட்டு தினம்!
கோலாகல கொண்டாட்டம்!!
1 min
August 11, 2025
Malai Murasu
எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடக்கப்படும் பாராளுமன்றம்!
2 அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு !!
1 min
August 11, 2025

Malai Murasu
மக்களாட்சியை பட்டப்பகலில் திருடிய தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக தேர்தல் ஆணையத்தை மாற்றிவிட்டது!
பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!!
1 min
August 11, 2025
Malai Murasu
நெல்லையில் டிராவல்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!
3 பேர் கும்பல் வெறிச்செயல் !!
1 min
August 11, 2025
Malai Murasu
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தகவல்களை பகிராமல் இருப்போம்!
செர்பிய நாட்டில் இயங்கும் நம்பியோதரவுத் தளம் (நம் பியோ சேடி இண்டெக்ஸ்) அதன் பயனாளர்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள் ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.
2 mins
August 11, 2025
Malai Murasu
2 வாக்காளர் அட்டைகள்: பீகார் துணை முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! பதில் அளிக்குமாறு உத்தரவு !!
பீகார் துணை முதல்வர் விஜய் குமார்சின்ஹா2 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார் என்ற புகாரை அடுத்து அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய பதில் அளிக்குமாறு அவரை தேர்தல் ஆணையம் பணித்துள்ளது.
1 min
August 11, 2025

Malai Murasu
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும்!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
August 11, 2025