試す - 無料

பேராதனை விபத்தில் இருவர் பலி

Tamil Mirror

|

April 01, 2025

பேராதனை பொலிஸ் பிரிவின் எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை விபத்தில் இருவர் பலி

இந்த விபத்து திங்கட்கிழமை (31) அதிகாலையில் நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் பயணித்

Tamil Mirror

このストーリーは、Tamil Mirror の April 01, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Tamil Mirror からのその他のストーリー

Tamil Mirror

சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்

துவரையில் உறுதிப்படுத்தப்படாத போதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

நியூகாசிலை வென்ற அத்லெட்டிகோ மட்ரிட்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

காணியை விடுவித்து தரவும்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணியை சூரிய மின் சக்திக்காக அபகரிக்கப்பட்ட நிலையில், அதனை விடுவிக்குமாறு அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி

கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை

ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?\" என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது.

time to read

3 mins

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

பரீட்சை மோக வெற்றியும் வாழ்க்கை திறன் தோல்வியும்

இலங்கையின் கல்வி முறை, அதன் நீண்ட வரலாற்றினாலும், கணிசமான எழுத்தறிவு விகிதத்தாலும் பெருமை கொண்டிருந்தாலும், தற்காலப் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்குப் பொருத்தமற்ற சில அடிப்படைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

August 11, 2025

Tamil Mirror

தனிமனித தீர்மானம் பல கோடி மக்களை பாதிக்குமா?

அமெரிக்க ஜனாதிபதியினால் தொடர்ந்து மாற்றப்படும் வரி விதிப்புகள் பற்றி தற்போது சில மாதங்களாகவே பேசப்படும் விடயமாக உள்ளது. ஆரம்பத்தில் இலங்கைக்கு 44 சதவீதம் என அறிவிக்கப்பட்ட வரி, படிப்படியாக குறைந்தது தற்போது 20 சதவீதமாகியுள்ளது.

time to read

2 mins

August 11, 2025

Tamil Mirror

உள்வீட்டு நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டும்

கடந்த வாரத்தின் பிற்பகுதியில் அரசியல்வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்ட விடயம், பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் ஆற்றிய ரொக்கட் சம்பந்தப்பட்ட பதில் உரை மற்றும், அதனைத் தொடர்ந்து மறுநாள் அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் அதில் காணப்பட்ட தவறை சுட்டிக்காட்டி திருத்தியமை மற்றும் வார இறுதியில் இந்த விடயம் பற்றிக் குறித்த செய்மதி நிறுவனமும், அரசாங்கத்தின் சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சரும் ஆற்றிய உரைகள்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு புதிய மைல்கல்

பாரம்பரியத்தின் படி ஜனாதிபதிக்கு அந்த ஆவணத்தை கையளித்தனர்.

time to read

1 mins

August 11, 2025