ஆணாதிக்க உணர்வு
"உடல்ரீதியான வன்முறையைக் கையாண்டால் ஒருவர் தமது அதிகாரத்தைக் காட்ட விரும்புகிறார்," என்றார் மனநல மருத்துவர் கோபால் மஹே.
பொதுவாக, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆண்களின் கொடுமையான எண்ணங்களின் பிரதிபலிப்பாகும்.
இதற்கு ஆங்கிலத்தில் 'டாக்சிக் மெஸ்குலினிட்டி' (Toxic Masculinity) என்று பெயர். தீங்கு விளைவிக்கும் நம்பிக்கைகள், பொதுவாக பெண்களைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதில் உடல்ரீதியான வன்முறையும் ஒரு பகுதியாகும்.
"ஆண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சிலரது சிந்தனை இந்த தீய நடத்தைக்கு வழிவகுக்கிறது. மேலும், நம் சமுதாயத்தில் ஆண்கள் இவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட் டாயத்தை முதியவர்கள் சிலரும் எதிர்பாராதவிதமாக வலியுறுத்துகின்றனர்," என்றார் திரு கோபால்.
மெளனம் சம்மதமா?
தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாவோர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணலாம். அவர்களின் தன்னம்பிக்கையும் சரிந்துவிடலாம். உடல்ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட பத்தில் ஆறு பேர் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர் என்று அதே ஆய்வில் கண்டறியப்பட்டது.
この記事は Tamil Murasu の September 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の September 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை
சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு
மலேசியாவில் கூனல் முதுகுத் திமிங்கிலம்
கோலா திரங்கானு: மலேசியக் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் காணப்படுவது கடல்வாழ் உயிரினச்சூழல் ஆரோக்கியமாகவும், இந்த வட்டாரத்திலுள்ள பெருவிலங்குகளுக்கு ஆதரவு தரும் விதத்திலும் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தைவானுக்கு $295 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதிரிபாக விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: தைவானுக்கு 228 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 295 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் பேரிடர்: மாண்டோர் எண்ணிக்கை 226ஆனது
யங்கோன்: மியன்மாரில் \"யாகி\" சூறாவளியால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 226ஆனதாகவும், மேலும் 77 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மலேசியாவில் புதிய எம்பாக்ஸ் தொற்றுச் சம்பவம் உறுதியானது
கோலாலம்பூர்: மலேசியாவில் கிளேட் 2 வகை எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி தெரிவித்துள்ளது.