試す - 無料

விமான நிலைய ஊழியரைத் திட்டியதாகக் குற்றச்சாட்டு

Tamil Murasu

|

March 17, 2025

பிரிட்டனுக்குப் பயணம் மேற் கொள்ள வேண்டிய ஒருவர் விமானத்துக்குள் ஏறிய பிறகு கைப்பேசியைத் தவறவிட்டுவிட் டதை உணர்ந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.

பயணம் மேற்கொள்வதற்காக அனைவரும் கூடியிருந்த கூடத்தைவிட்டு வெளியேறினால் மீண்டும் விமானத்துக்குள் செல்ல முடியாது என்று அவரிடம் கூறப்பட்டது.

அதைக் கேள்வியுற்றதும் அவர் அங்கிருந்த பெண் ஊழியரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். விமானத்துக்குச் செல்லும் வான்பாலத்தைக் காலால் உதைத்துச் சேதப்படுத்தினார்.

Tamil Murasu

このストーリーは、Tamil Murasu の March 17, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu

தென்கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது

தென்கொரிய முன்னாள் அதிபரின் துணைவி கிம் கியோங் ஹீ, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

‘கூலி' படப் பாடலை அர்த்தம் தெரியாமலேயே பாடினேன்: அனிருத்

ரஜினியின் 'கூலி' படத்தில் தானும் பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் அனிருத்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

208 அரசுப் பள்ளிகள் மூடல்

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால், தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இத்தகவலை பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி.

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியில் அமைப்புச் செயலாளராக இருந்தவருமான டாக்டர் வா. மைத்ரேயன் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) காலை திமுகவில் சேர்ந்தார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

ஆண்டு முற்பாதியில் ஆயுள் காப்புறுதி விற்பனை அதிகரிப்பு

முதலீடு சார்ந்த காப்புறுதித் திட்டங்கள் தொடர்ந்து ஏறுமுகம்

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

ரூ.4,600 கோடி முதலீட்டில் மூன்று மாநிலங்களில் நுண் சில்லு உற்பத்தி ஆலை

இந்தியாவின் மூன்று மாநிலங்களில் பகுதி மின்கடத்தி நுண்சில்லு (செமிகண்டக்டர்) உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்க 4,600 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அவை.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

மலேசியாவில் மின்சிகரெட்டால் ஐவர் இறந்திருக்கலாம்: அமைச்சர்

மலேசியாவில் மின்சிகரெட் பழக்கத்தால் 2019ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்தம் ஐவர் மாண்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

வெடிகுண்டு பயன்படுத்திய மாணவர்கள்: விசாரணை தேவை என்கிறார் பழனிசாமி

மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்திய விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

எட்டோமெட்ரி கலந்த மினிச்கரெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்

ஈசூனைச் சேர்ந்த 41 வயது ஆடவர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரிடம் விற்பதற்காக எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

கேபோட் விசாரணை அதிகாரிக்கான வேலை வாய்ப்பு: சுகாதார அறிவியல் ஆணையம்

கேபோட் என்று அறியப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட விசாரணை அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பை சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.

time to read

1 min

August 14, 2025