Kalvi Velai Vazhikatti - July 01, 2020Add to Favorites

Kalvi Velai Vazhikatti - July 01, 2020Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Kalvi Velai Vazhikatti og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Kalvi Velai Vazhikatti

Kjøp denne utgaven $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gave Kalvi Velai Vazhikatti

I denne utgaven

10ம் வகுப்பு மதிப்பெண்
கணக்கீட்டில் குழப்பம்

கேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்!

பேசுதல், கேட்டல் உள்ளிட்ட செய்தித்தொடர்பு குறைபாடுகளை நீக்க உதவும் பயிற்சிக ளைத் தரும் 17 விதமான சிறப்புப் படிப்புகளை 'All India Institute of Speechand Hearing' என்ற கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் உடல்நல அமைச்சகத்தின் கீழ் 1966 முதல் இயங்கிவருகிறது.

கேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்!

1 min

புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

இனிவரும் அதிநவீன தொழில் நுட்பமயமான உலகம் தகவல்களால் கட்டமைக்கப்படவிருக்கிறது.

புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

1 min

செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!

முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று செவ்வாய்க் கோளுக்குப்பயணம் மேற் கொள்ளத் தயாராகிவருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்விகளைக் கொண்டுள்ளது.

செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!

1 min

மூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்!

மனிதர்கள் எதையும் ஊடுருவலாய்ப் பார்த்து, கண்களை சிமிட்டிக்கொள்ளாததால்தான் கண்களுக்கு பல பிரச்னைகள் உண்டாகிறது. கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் இருக்கும் போது, கண்கள் அயர்ச்சி அடைந்து, நீரை வழியச்செய்கிறது. அது உடல் வெளிப்படுத்தும் மௌனமொழி. ஒரு நிமிடத்தில் ஏழு முதல் ஒன்பது முறை கண்களை இமைத்துக்கொள்பவர்கள் தான் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

மூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்!

1 min

எஞ்சினியரிங் படிக்க வேதியியல் வேண்டாமா?

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயம் என்கின்ற நடைமுறை உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கட்டாயம் படித்தால் போதுமானது. இதன்மூலம் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை.

எஞ்சினியரிங் படிக்க வேதியியல் வேண்டாமா?

1 min

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!

உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் இணைந்து சமீபத்தில் இரண்டு விண் வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. இரண்டு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!

1 min

ஊரடங்கைப் பயனுள்ளதாக்குவோம்..!

மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்!

ஊரடங்கைப் பயனுள்ளதாக்குவோம்..!

1 min

கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். கப்பற்படையில் மூத்த பொறியாளராக கவுரவமான உத்தியோகம். தனது வீட்டிலிருந்த மரக்கட்டில் ஒன்றை ரூ.10,000-க்கு விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். கட்டிலை பார்க்கலாமா?' என செல்போனில் ஆனந்திடம் அனுமதி பெற்று அவரது வீட்டுக்கு வந்த நபர், பின்னர் “நானும் ராணுவத்தில் நல்ல பொறுப்பில் உள்ளேன்.

கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!

1 min

வெற்றிக்கான ரகசியங்கள் உங்களிடம் உள்ளன!

வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டலும் திருக்குறளில் உண்டு. அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்றார்கள். 'தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது புறநானூற்றுப்புலவன் கணியன் பூங்குன்றனார் வாக்கு. அதாவது நன்மையும் தீமையும் பிறரால் ஏற்படுவதை விட நம்மிடம் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அமையும் என்பதுதான் அதன் பொருள். ஆகவே, பெரும்பாலான பிரச்னைகள் தங்களிடமிருந்துதான் தொடங்குகின்றன என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வரப்போகும் நன்மைகளும் தீமைகளும் அவர்கள் விதைத்த விதையிலிருந்து தொடங்குபவைதான்.

வெற்றிக்கான ரகசியங்கள் உங்களிடம் உள்ளன!

1 min

10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குழப்பம்!

நடப்புக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது அனைவரும் அறிந்ததுதான்.

10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குழப்பம்!

1 min

மாணவர் சேர்க்கை - அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி என அரசு அறிவித்ததுதான் தாமதம், தனியார் பள்ளிகள் பதினொண்ணாம் வகுப்பு சேர்க்கையை ஆரம்பித்துவிட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கல்வியாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கருத்துகளைக் கேட்டோம். இனி அவர்கள் தரும் பதில்களைப் பார்ப்போம்....

மாணவர் சேர்க்கை - அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்!

1 min

அன்று: கைத்தறி குடோன் பணியாளர் இன்று: சக்ஸஸ் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்வாக்கை, பொருளாதார வசதியற்ற நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து வெற்றி சாதனையாளர்களாக்கியுள்ளார் கோயமுத்தூரை சேர்ந்த சுரேஷ் தர்ஷன்.

அன்று: கைத்தறி குடோன் பணியாளர் இன்று: சக்ஸஸ் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்

1 min

முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்!

அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் தெற்கு பகுதியையும், பிரான்சின் வடக்குப் பகுதியையும் பிரிப்பதுதான் ஆங்கி லக்கால்வாய். இதன் அதிகபட்ச நீளம் 560 கி.மீ. அதிகபட்ச அகலம் 240 கி.மீ. அதிகபட்ச ஆழம் 571 அடி. உலகில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இதனை நீந்திக் கடந்துள்ளனர். இக்கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியர் மிஹிர் சென். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 1958ம் ஆண்டு 14 மணி மற்றும் 45 நிமிட நேரத்தில் நீந்திக் கடந்தார். 1966ம் ஆண்டு ஐந்து கண்டங்களிலுள்ள வெவ் வேறு கால்வாய்களை நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.

முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்!

1 min

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது விணியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம் புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!

1 min

Les alle historiene fra Kalvi Velai Vazhikatti

Kalvi Velai Vazhikatti Magazine Description:

UtgiverKAL publications private Ltd

KategoriEducation

SpråkTamil

FrekvensFortnightly

குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி Kunguma Chimizh Kalvi Velai Vazhikaatti is an unique fortnightly magazine taking care of Youth and Students in Tamil Nadu. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 01.05.1983, it gives useful news and tips to Youth and Students.
Model question papers for various competitive exams such as TET ஆசிரியர் தகுதித் தேர்வு, TNPSC VAO வி.ஏ.ஓ. தேர்வு, TNPSC Group 4 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு, Bank Exams வங்கிப் பணியாளர் தேர்வு were given by experts. Recruitment News, Interview tips, Job scenario, Entrance examination for students, What to study for a good job are some special feature of this magazine. It take special care for +2 students பிளஸ் 2 மாணவர்கள்.

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt