Tamil Mirror - September 03, 2024Add to Favorites

Tamil Mirror - September 03, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Tamil Mirror

1 år $17.99

Kjøp denne utgaven $0.99

Gave Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

September 03, 2024

இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது”

முதலீடுகள் பற்றிய முறைசார்ந்த திட்டமொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாரிக்கும்

இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது”

1 min

அதிகமாக செலவிட்டால் பதவி பறிபோகும்

பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

அதிகமாக செலவிட்டால் பதவி பறிபோகும்

1 min

தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (02) மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றார்.

தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி

1 min

“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”

தான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவ திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தோம்.

“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”

1 min

நாமலின் தொலைநோக்கில் "வரிச்சுமை குறைப்பு மீண்டும் நிவாரணம்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் \"உங்களுக்காக வெற்றியடைந்த நாடு - நாமலின் தொலைநோக்கு\" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை (02) காலை கொழும்பில் வெளியிடப்பட்டது.

நாமலின் தொலைநோக்கில் "வரிச்சுமை குறைப்பு மீண்டும் நிவாரணம்”

1 min

மைத்திரிக்கு எதிராக மனு 27ஆம் திகதி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனு எதிர்வரும் 27ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைத்திரிக்கு எதிராக மனு 27ஆம் திகதி விசாரணை

1 min

“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”

அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”

1 min

மூன்று ஆண்டுகளுக்குள் “ஊழலை ஒழிப்பேன்”

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து நாமல் உரை

மூன்று ஆண்டுகளுக்குள் “ஊழலை ஒழிப்பேன்”

1 min

டெங்கு அபாயம் மீண்டும் அதிகரிப்பு

பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் அலுவலகங்களில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்

டெங்கு அபாயம் மீண்டும் அதிகரிப்பு

1 min

“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”

போராட்டத்தின் மூலம் வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்படியொரு தலைவரை நியமித்தால் இந்த நாடு பங்களாதேஷை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று கூறினார்.

“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”

1 min

சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் படியில் முன்னிலையில் உள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவும் தீர்க்க தரிசனமும் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”

1 min

சமூகமயமாக்கலும் குழந்தைப் பருவமும்

குமாரசிங்கம் தனுஷா, 2ஆம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி, கல்வி -பிள்ளை நலத்துறை, கிழக்கு பல்கலைக்கழகம்.

சமூகமயமாக்கலும் குழந்தைப் பருவமும்

2 mins

158 ஆவது வருடத்தில் இலங்கை பொலிஸ்

நூறு வருடங்களுக்கு மேல் ஒரு நீண்ட வரலாற்றுக்கு உரித்துடைய இலங்கை பொலிஸ் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதியன்று 158ஆவது பொலிஸ் தினத்தைக் கொண்டாடுகின்றது. 1866 செப்டெம்பர் 03ஆம் திகதி ஜி.டபிள்யூ.

158 ஆவது வருடத்தில் இலங்கை பொலிஸ்

2 mins

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

1 min

ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கேரளாவில் கெரவன்களில் ரகசிய கெமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

1 min

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது

1 min

Les alle historiene fra Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

UtgiverWijeya Newspapers Ltd.

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt