கடலூர், ஜன. 29
தமிழக அரசால் 1.41 கோடி மதிப்பீட்டில் சுவாமி சகஜானந்தாவுக்கு சிதம்பரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் 02.02.2018 அன்று காணொலிகாட்சி மூலம் திறந்த வைத்தார். இந்த ஆண்டு முதல் இவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வரால் உத்தர விடப் து. அதன்படி அரசுவிழாவாக கொண்டாடப்படுகிறது.
Denne historien er fra January 29,2021-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 29,2021-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு
23ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தல்
கார் பந்தய 2வது நாளில் இந்திய ரேசிங் லீக் 4வது போட்டியில் கோவா ஏசஸ் அணி வெற்றி
கோவை காரி மோட் டார் ஸ்பீட்வேயில் 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் பந்தய திருவிழாவில் ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய ரேசிங் லீக் 4வது போட்டியில் ரவுல் ஹைமனின் கோவா ஏசஸ் அணி வெற்றி பெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: என்ஐஏ விசாரணை
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
புதுவை தவெக நிர்வாகி மறைவு: விஜய் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27ந் தேதி நடைபெற உள்ளது.
காவலாளி மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ என்ட்ரி வழியாக சென்று காரை பார்க் செய்ய முயன்றது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.