Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி
Kanaiyazhi|August 2023
வாசலில் அழைப்பு மணி கேட்டதும் என் மர இருக்கையிலிருந்து எழுந்திராத வண்ணம், அப்படியே திரும்பி, இரும்புக்கம்பி ஜன்னலின் வழியே பார்க்கிறேன். ஒரு வயதான நபர் நின்று கொண்டிருக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்
Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி

"சார், சார்!" என்று அழைக்கிறார்.

வருடங்களாக எனக்கு உண்டான பழக்கம் என்னவென்றால், என்னிடம் வருபவர்களை நான் காக்க வைப்பதில்லை. உடனுக்குடன் விஷயம் என்னவென்று கேட்டு அதை பைசல் செய்துவிடுவது என் வழக்கம். எனக்காக ஒருவரையும் காக்க வைப்பதில்லை. இதை ஒரு நல்ல வழக்கமாகக் கடைபிடித்து வருகிறேன்.

''சார்.. சார். இதோ வந்துட்டேன்" என்றபடி என் இருக்கையிலிருந்து எழுந்து என் சிறு அறையை விட்டு வெளியேறி, (அது வாசல் திண்ணையை ஒட்டித்தான் உள்ளது) வாசல் கதவைத் திறந்து "வாங்க சார்! உள்ள வாங்க!" என்று அழைக்கிறேன்.

அவருக்கு அறுபதைத் தாண்டிய வயதாயிருக்கலாம். தலையெல்லாம் பனிபோல வெண்நரை. சட்டைக்குள் குளிருக்கு இதமாக கழுத்தளவு வரை மூடிய பனியன் ஒன்றை அணிந்திருக்கிறார். முகத்தில் எந்த சமயச் சின்னமும் இல்லை. கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார்.

"சார், நீங்க தான செல்வநாதன்?"

"ஆமா சார்"

"உங்களைத்தான் ஒரு விஷயமா பாக்க வந்தேன். கவர்மெண்ட் பிளீடர் பெரிய தர்மர் என்னைய உங்க கிட்ட அனுப்பினாரு. ப்ரீயாத்தான் இருக்கீங்களா? இல்ல பிசியா இருக்கீங்களா?" என்கிறார்.

"இல்ல சார். படிச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க வாங்க. இங்க உக்காருங்க. இதுதான் என்னோட ரூம். என் வீட்டுல யாரும் என்னைய தொல்லை பண்ணுறதில்ல. நான் பாட்டுக்கு இங்க உக்காந்துகிட்டு, எழுதிக்கிட்டு, என் வேலைய பாத்துக்கிட்டு இருப்பேன். வேளா வேளைக்கு காப்பி, டீ இங்கயே வந்துரும்" என்கிறேன்.

Denne historien er fra August 2023-utgaven av Kanaiyazhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 2023-utgaven av Kanaiyazhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANAIYAZHISe alt
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 mins  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 mins  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 mins  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ mins  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 mins  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 mins  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ mins  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 mins  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 mins  |
February 2024