![அர்த்தம்](https://cdn.magzter.com/1375780890/1706842382/articles/2lcQO04U-1706878241895/1706878554052.jpg)
சராசரி மனிதனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி யோசிக்கவெல்லாம் மனமோ நேரமோ இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் தத்துவவியலாளர்களுக்கு இது ஒரு தீராத பிரச்சினையாகவே இன்றும் உள்ளது. இலக்கியத்திற்கு நோக்கம் ஒன்று இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதைப் போன்றே இதுவும் ஒரு முடியாத சர்ச்சையாகத் தொடர்கிறது.
பலப்பல மனிதம் சார்ந்த, மதம் சார்ந்த தலைவர்களும் கோட்பாடுகளும் வாழ்க்கையின் அர்த்தம் குறித்து விலாவாரியாகப் பேசியுள்ளனர். அந்த வகையில் தலாய்லாமா எனக்கு மிகவும் பிடித்த ஒரு துறவி. அவர் என்ன சொல்கிறார் என்றால்
“வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்பதற்கு விடையை கண்டுபிடிப்பதை விட வாழ்க்கைக்கு என்ன அர்த்தத்தை நீங்கள் வழங்கலாம் என்று யோசியுங்கள்" என்று சொல்லிவிட்டார்.
தலாய் லாமா பெரியவர், அவருக்கு பல வேலைகள் இருக்கலாம்; ஆனால் நம்மைப் போன்ற அதிக வேலை பளு இல்லாதவர்கள் இப்பிரச்சனையை அவ்வாறு விட்டு விட முடியுமா? தொட்டனைத் தூறும் மணற்கேணி என்று அய்யன் கூறிவிட்ட பிறகு மனக்கேணியை தூர்வாரவிட்டால் எப்படி? என்று தன் முயற்சியில் சற்று மனம் தளராத விக்ரமாதித்தன் போல இதற்கு ஒரு விடையை கண்டே ஆக வேண்டும் என்று சபதம் ஏற்காத குறையாக சிந்தித்துக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்ட நண்பர் ஒருவரிடம்,
“வாழ்க்கை என்பது என்ன சார்? அதுக்கு என்னதான் அர்த்தம்?” என்று கேட்டேன்.
Denne historien er fra February 2024-utgaven av Kanaiyazhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 2024-utgaven av Kanaiyazhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![பிரபஞ்சக் கனவு](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/qY2uHQFj71706879769089/1706880030136.jpg)
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
![சாமி என்கிற பரசுராமன்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/FHebLsKbp1706879394377/1706879756309.jpg)
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
![சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/mo7wnEMWU1706879199403/1706879375553.jpg)
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
![நாளிதழ் நாப்கின்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/eMQsGxW0X1706878955940/1706879196238.jpg)
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
![அளவுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/8BmqPjQ3c1706878576189/1706878943731.jpg)
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
![அர்த்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/2lcQO04U-1706878241895/1706878554052.jpg)
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
![சின்ன மீனும் பெரிய மீனும்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/i3fCqrxjo1706877881904/1706878228497.jpg)
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
![எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/byuAvmIc_1706877607993/1706877869874.jpg)
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
![ஆயுத பூஜை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/DiwLDvihg1706877507921/1706877602890.jpg)
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
![சுவர்ணபூமி](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/sDy_LQfWv1706873198079/1706877003614.jpg)
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.