அவளுக்கு தெரிந்தவர்கள் யாருமில்லை. என்ன செய்வதன்று அவளுக்கு தெரியவில்லை. பிரியான்ஷியின் அப்பாவுக்கு உத்தரகாண்டிலிருந்து தெற்கே சென்னைக்கு பணி மாறுதல் ஆகி இருந்தது. அவர் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பிரியான்ஷி ஒரு நல்ல பள்ளியில் சென்னையில் சேர்க்கப்பட்டாள். பள்ளி கோடை விடுமுறைக்கு பின் திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன.
''அம்மா எனக்கு பயமாக இருக்கிறது. என்னிடம் யார் பேசுவார்? இங்கு பேசப்படும் மொழி எனக்கு தெரியாது. நான் இந்தி பேசுகிறேன். இங்கு எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள். இந்த நகரமும் எனக்கு அறிமுக இல்லாத நகரம்.எல் லாம் புதிய முகங்காக இருக்கின்றன. பள்ளிக்கு போக வேண்டுமென்று உணர்வு எனக்கு ஏற்படவில்லை” பிரியான்ஷி அழுதாள்.
"ஹே.. டோன்ட் ஒரி. எல்லாம் நல்லதாக மாறும். உனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய மொழியையும் கூட நீ கற்றுக் கொள்ளலாம். உனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் உன் நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசலாம். மெதுவாக அவர்களுக்கு நீ இந்தியை கற்பிக்கலாம். உன் நண்பர்கள் உன்னிடத்தில் தமிழில் பேசி தழிழை கற்றுக் கொடுப்பார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" அம்மா கூறினார்.
Denne historien er fra July 2023-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 2023-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.
வெற்றி விளையாட்டு!
நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.
உதவிக்கரம்
ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.
கிராமத்து செல்வ வேட்டை
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அனன்யா, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
கசப்பான மேஜிக்
தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.
வித்தியாசமான பேய்
\"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?\" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.
இனிய நட்பு
சீக்கூ முயலும், பிளாக்கி கரடியும் ஆழ்ந்த நட்பு கொண்டவை.