அவளுடைய பாட்டி முன்புற சீட்டில் உட்கார்ந்து கொண்டு நாம் அங்கு வந்து விட்டோம் என்று கூறினார்.
அனன்யாவின் இதயம் கிராமப்புற மந்தமான மற்ற காலத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தது.
அவளுடைய நண்பர்கள் நகரத்தின் பரபரப்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அனன்யா சந்திராபூர் கிராமத்தில் ஏற்படக்கூடிய மழைக்காலத்தை பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள். இறுதியாக பஸ் நின்ற பின் அவர்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டனர்.
பாட்டி ஒரு புழுதி நிறைந்த பாதையில் கீழ் நோக்கி நடந்தபடி வாருங்கள் என் அன்பானவர்களே என்று கூறினார்.
அவர்கள் வந்த பஸ் அருகே ஒரு பையன் நின்று கொண்டு வெல்கம் பேக் பாட்டி என்று கூறினான். மேலும் அனன்யாவை பார்த்து புன்னகை செய்தபடி ஹலோ நான் ரோஹன், நான் உங்களுக்கு இந்த இடத்தை சுற்றி காண்பிப்பேன் என்று கூறினான். ரோஹன் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணிக்கொண்டிருந்தான். அவன் கிராமத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். அனன்யாவுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.
பிறகு அவன் அனன்யாவிடம் கிராமத்து சிறுமி மீராவை அறிமுகம் செய்தான். மீராவுக்கு இயற்கை மற்றும் நோட்புக்கில் வரையப்பட்ட விலங்குகள் மற்றும் செடிகளை பிடிக்கும். மூவரும் வீர செயல்கள் செய்வதற்கு தகுதியானவர்களாக இருந்தார்கள்.
ஒரு நாள் அனன்யா கூறினாள்.
"நாம் காட்டின் உள்ளே ஏன் செல்ல கூடாது. வியப்பான எதையாவது நாம் கண்டுபிடிக்கலாம். இதற்கு மீராவும், ரோஹனும் தலையாட்டினர்.
பிறகு அவர்கள் காட்டுக்குள்ளே சென்று சிறிது தூரம் நடந்த பின்பு சட்டென்று நின்றார்கள்.
அவர்களை முன்னே பெரிய ஆலமரம் இருந்தது. அதனுடைய வேர்கள் பாம்பு போல் இருந்தது.
அங்கு சுருட்டி கொண்டிருந்த பேப்பரை அனன்யா பார்த்தாள். அனன்யா மரத்தின் அடிப்புறம் சென்று கவனமாக அந்த பேப்பரை பிரித்தாள். அதில் விசித்திரமான அடையாளங்களைக் கொண்ட மரத்தின் படம் வரையப்பட்டிருந்தது.
Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.
வெற்றி விளையாட்டு!
நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.
உதவிக்கரம்
ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.
கிராமத்து செல்வ வேட்டை
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அனன்யா, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
கசப்பான மேஜிக்
தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.
வித்தியாசமான பேய்
\"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?\" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.
இனிய நட்பு
சீக்கூ முயலும், பிளாக்கி கரடியும் ஆழ்ந்த நட்பு கொண்டவை.