எனவே, தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் அவர்தான் மாநில முதல்வராக அறிவிக்கப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், யாரும் எதிர்பாரத வகையில், கட்சி மாறி வந்தவரும், வயதானவருமான சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்பார் என கட்சி மேலிடம் அறிவித்தது.
அதற்கேற்ப கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும்; துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிருப்தியில் டி.கே.சிவக்குமார் இருக்கிறார்... எனவே, கட்சி உடையும்... விரைவில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி கவிழும்... என்றெல்லாம் ஆருடங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு அடிப்படையாக டி.கே.சிவக்குமாரின் அயராத உழைப்பும், தேர்தல் பணிகளை தீவிரமாகச் செயல்படுத்திய விதமும்தான் காரணம் என்பது அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறு குழந்தைக்கும் தெரியும்.
அதற்காக சித்தராமையா லேசுப்பட்டவர் என அர்த்தமல்ல. கர்நாடகத்தின் அசைக்க முடியாத தலைவர். அமைதியான முறையில் வாக்குகளைக் கவர்பவர். ஆனால், ஒரிஜினல் காங்கிரஸ்காரர் அல்ல. ஜனதா, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் என கட்சிகளைக் கடந்து 2006ம் ஆண்டு முதல் காங்கிரஸில் இருப்பவர்.
டி.கே சிவக்குமார் அப்படியல்ல; கல்லூரிக்காலம் முதலே ஒரு கட்சிதான். அது காங்கிரஸ்தான்.சித்தராமையா ஏற்கனவே ஒரு முறை கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார்.
இந்தப் பின்புலத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் செய்த முடிவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் சித்தராமையாவை மாநில முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..?
இந்த வினாவுக்கான பதில், கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில இருக்கிறது.
“We have decided on Siddaramiah as CM of Karnataka; D K Shivakumar will be Deputy CM. D K Shivakumar to continue as party’s Karnataka state president till Parliamentary elections...”
Denne historien er fra 02-06-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 02-06-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!