ஆமாம்பா, வரும் 27ஆம் தேதி அவருடைய த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நேரத்தில் மழை பலமாக மிரட்டியிருக்குதே?" "உண்மைதாங்க தலைவரே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழ பணிகள் ஆரம்பித்ததில் இருந்தே . தரப்புக்கு தொடர்ந்து சிக்கல்களே அணி வகுத்து வருகிறது. ஆரம்பத்தில் இடப் பிரச் சினையில் அவர்களுக்கு நிறையவே குழப்பம் நீடித்தது. பின்னர் காவல்துறை அனுமதி பெறுவதில் பெரும் போராட்டம் ஏற்பட்டது. பின்னர் செப்டம்பர் 22-ல் மாநாடு நடக்கும் என்று அறிவித்துவிட்டு, அதை 23ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் மாநாட்டுத் தேதியை அக்டோபர் 27 என்று மாற்றி அறிவித்தார் விஜய். இந்த நிலையில், இப்போதைய கன மழையும் நடிகர் விஜய்க்கு பெரும் சோத னையை ஏற்படுத்தியிருக்கிறது. மாநாட்டுக்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் போடப்பட்டு வரும் மேடை மற்றும் பந்தல் பணிகள் இந்த மழையால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்திருக் கிறது. தொண்டர்கள் அமர்வதற்காக சரி செய்யப்பட்ட இடம் முழுதும் தற்போது சேறும் சகதியுமாக ஆனதால் விஜய் பெரிதும் அப்செட்டாகிவிட்டாராம். இதற்கு மேலும் மழை தொடர்ந்தால், மாநாட்டை நடத்தமுடியுமா? என்கிற பீதியில் விஜய் தவிக்கிறாராம். இதற்கிடையே மழை சற்று தணிந்திருப்பதால், மீண்டும் பந்தல் பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள். மாநாடு முடியும்வரை மழை வரக்கூடாது என்று பிரார்த்தித்து வருகிறதாம் விஜய் தரப்பு.
"சங்கடம்தான். இந்த கன மழையிலும் விட. சென்னை நிம்மதிப் பெருமூச்சு முதல்வருக்குத் துணையாக இருந்தவர்கள் என்று இரண்டு அதிகாரிகளைக் கோட்டைத் தரப்பே பாராட்டுகிறதே?"
Denne historien er fra October 19-22, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 19-22, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.