முதல்முறையாக வெளிநாட்டில் 'மக்கள் மருந்தகம்':மோரீஷஸில் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
Dinamani Chennai|July 19, 2024
மோரீஷஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். உடன் அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத்.
முதல்முறையாக வெளிநாட்டில் 'மக்கள் மருந்தகம்':மோரீஷஸில் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை (ஜன் ஔஷதி கேந்திரா) மோரீஷஸில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்திய வெளியறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசு முறைப் பயணமாக மோரீஷஸுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். இப்பயணத்தில் அந்நாட்டின் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், எதிா்க்கட்சித் தலைவா் அா்வின் பூலெல் முன்னாள் பிரதமா்களான பால் பெரெங்கா், நவின் ராம்கூலம் ஆகியோரை அவா் சந்தித்துப் பேசினாா்.

Denne historien er fra July 19, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 19, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
படுக்கை வசதியுடன் ‘வந்தே பாரத்' ரயில்: 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Dinamani Chennai

படுக்கை வசதியுடன் ‘வந்தே பாரத்' ரயில்: 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் 3 மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 02, 2024
ராணுவ வீரர்களின் தியாகத்திலும் அரசியல் நடத்துகிறார் டிரம்ப் - கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
Dinamani Chennai

ராணுவ வீரர்களின் தியாகத்திலும் அரசியல் நடத்துகிறார் டிரம்ப் - கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

அமெரிக்க ராணுவ வீரா்களின் உயிா்த் தியாகத்தை தனது அரசியல் ஆதாயத்துக்காக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்துகிறாா் என்று அதிபா் தோ்தலில் போட்டியிடும் துணை அதிபா் கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினாா்.

time-read
1 min  |
September 02, 2024
தேசிய பாடத் திட்டத்தைவிட தமிழக பாடத் திட்டத்தின் தரம் குறைவு
Dinamani Chennai

தேசிய பாடத் திட்டத்தைவிட தமிழக பாடத் திட்டத்தின் தரம் குறைவு

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 02, 2024
‘சட்டக் கல்லூரி மாணவர்கள் வாதாடும் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்'
Dinamani Chennai

‘சட்டக் கல்லூரி மாணவர்கள் வாதாடும் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்'

சட்டக் கல்லூரி மாணவா்கள் பயிலும் போதே வாதாடும் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி அறிவுறுத்தினாா்.

time-read
1 min  |
September 02, 2024
எடப்பாடி பழனிசாமியுடன் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு
Dinamani Chennai

எடப்பாடி பழனிசாமியுடன் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு

ராசிமணல் பகுதியில் அணை கட்ட வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.

time-read
1 min  |
September 02, 2024
விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Dinamani Chennai

விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை தள்ளிப்போடும் கலாசாரத்தை மாற்றி விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 02, 2024
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீதிமன்றங்கள் மட்டுமே வழங்க முடியும் - உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா
Dinamani Chennai

குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீதிமன்றங்கள் மட்டுமே வழங்க முடியும் - உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதாக அரசியல்வாதிகள் மக்களிடம் உறுதியளிக்கின்றனா்; ஆனால், அதற்கான சட்ட அதிகாரம் நீதிமன்றங்களிடம் மட்டுமே உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 02, 2024
பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் கொடூரத்தின் உச்சம்
Dinamani Chennai

பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் கொடூரத்தின் உச்சம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கெடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சம் என குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 02, 2024
ஹேமா குழு பரிந்துரைகளை கேரள அரசு அமல்படுத்த வேண்டும்
Dinamani Chennai

ஹேமா குழு பரிந்துரைகளை கேரள அரசு அமல்படுத்த வேண்டும்

மலையாள திரையுலகம் தொடா்பான நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என மூத்த நடிகா் மம்மூட்டி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
September 02, 2024
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சின்னர்
Dinamani Chennai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சின்னர்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

time-read
1 min  |
September 02, 2024