Facebook Pixel விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

Dinamani Chennai

|

October 08, 2024

சென்னையில் விமான சாகச நிகழ்வைக் காண வந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

கடும் வெயில், மருத்துவக் காரணங்களாலேயே 5 பேர் இறந்ததாகவும், அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது அவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் விமானப் படையின் 92-ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியைக் காண மெரீனா கடற்கரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் நேரிட்ட கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பு காரணமாகவும் ஐந்து பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவற்றில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வெளியேறினார் ஜோகோவிச்

சபலென்கா, ஓஸாகா முன்னேற்றம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு

திருவிதாங்கூர் தேவஸ்வம் திட்டம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'ஆபரேஷன் சிந்துர் 2.0'-க்கு பாதுகாப்புப் படைகள் தயார்

ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

தீரக் கோபம் போராய் முடியும்

இன்று உலகெங்கிலும் காணும் போர்க்கோலங்கள் மட்டுமின்றிக் கேட்கும் போர் ஓலங்கள் நெஞ்சை அவசமுறச் செய்கின்றன.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Chennai

பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...

\"நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நாங்கள் பொருள்களைக் கொண்டு வர உங்களோடு வருகிறோம்\" என்று விளம்பர வாக்கியத்துடன் செயல்படும் தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு அழுத்தம்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் கடும் அழுத்தத்தால் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் அந்நாட்டு கடற்படை முடக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (மே 31, ஜூன் 1) நீலகிரி, கோவை உள் பட 17 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 31, 2026

Translate

Share

-
+

Change font size