PrøvGOLD- Free

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு ஒத்திவைப்பு
Dinamani Thanjavur|March 25, 2025
தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஏப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, மார்ச் 24:

இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதே விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

Denne historien er fra March 25, 2025-utgaven av Dinamani Thanjavur.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு ஒத்திவைப்பு
Gold Icon

Denne historien er fra March 25, 2025-utgaven av Dinamani Thanjavur.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI THANJAVURSe alt
Dinamani Thanjavur

பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்

தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!

‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?

time-read
2 mins  |
March 27, 2025
Dinamani Thanjavur

டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

டிம் செய்ஃபர்ட் அதிரடி; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருவது தொண்டர்களின் மனநிலைக்கு எதிரானது

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், அது தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக இருக்கும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு.தமிமுன் அன்சாரி.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

செய்திக் கதம்பம் குடிநீர் கேட்டு சாலை மறியல்

கந்தர்வகோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

கச்சகுடா, சார்லபள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

கச்சகுடா, சார்லபள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டர் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 27, 2025
Dinamani Thanjavur

செங்கிப்பட்டியில் கருத்தரங்கம்

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் மகளிர் ஆயம் சார்பில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 27, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer