![விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை](https://cdn.magzter.com/1573814597/1720772489/articles/Jidp0Xy7j1720775535237/1720776370487.jpg)
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் ஆகியோர் மேற்பார்வையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரால் சீல்வைக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், 75. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 276 வாக்குச்சாவடி மையங்களில் நேற்றைய தினம் (10.07.2024) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
அதனடிப்படையில், இன்றைய தினம், 276 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Denne historien er fra July 12, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 12, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![கலசலிங்கம் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்க விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1793902/QG7u0NQdP1723197350478/1723197467811.jpg)
கலசலிங்கம் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்க விழா
கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் அறிவியல் முதலாண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
![இந்தாண்டு செயல்பாட்டிற்கு வரும்: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1793902/lbP_o1L9u1723197078076/1723197339197.jpg)
இந்தாண்டு செயல்பாட்டிற்கு வரும்: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உறுதி
அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை திட்டம், ரேஷன் கடைகள் மூலம் இலவச வெள்ளை அரிசி இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
![காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1793902/aA1yh2YpS1723196948012/1723197070676.jpg)
காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்
கும்பகோணம் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
![ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1793902/HrGIEYoqA1723196751879/1723196922015.jpg)
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் கைது
பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
![மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1793902/aS_ithZ1Z1723196392277/1723196745546.jpg)
மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்
![வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள்: பிரதமர் மோடி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1793902/U2RYVH7mF1723196209400/1723196384903.jpg)
வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள்: பிரதமர் மோடி
நாடு முழுவதும் வருகிற 15ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
![உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராக அலெக்சாண்டர் தேர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1792788/XB0psVY9E1723109718759/1723109808291.jpg)
உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராக அலெக்சாண்டர் தேர்வு
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு இருந்த துணைத் தலைவராக இளங்கோவன், உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
![விழுப்புரம் நகரத்திற்கு வெளியே நான்குபுறமும் சென்று வர அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1792788/Dp3P9rAK21723109595104/1723109717582.jpg)
விழுப்புரம் நகரத்திற்கு வெளியே நான்குபுறமும் சென்று வர அனுமதி
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு
![ஒலிம்பிக் போட்டியை பார்க்க பிரான்ஸ் சென்றார் அமைச்சர் உதயநிதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1792788/7GBOLPMYz1723109339825/1723109591357.jpg)
ஒலிம்பிக் போட்டியை பார்க்க பிரான்ஸ் சென்றார் அமைச்சர் உதயநிதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் பாரிஸ் சென்றார்.
![பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1792788/SiaoYGspJ1723109019915/1723109350632.jpg)
பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்
வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, வெள்ளரிமலை, புஞ் சிரிமட்டம் ஆகிய மலைக்கிராமங்களை கடந்த மாதம் 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு புரட்டிப்போட்டது.