
திருவண்ணாமலை அருகே மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் பெயர்ந்து மேற்கூரை விபத்து ஏற்பட்டது.தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
Denne historien er fra November 12, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra November 12, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
புதிய வருமான வரி முறை ஏப்ரல் 1 முதல் அமல்!
நடைமுறைகள் முழு விவரம் வெளியீடு!!
சட்டசபையில் செங்கோட்டையன் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுத்த அமைச்சர்
சட்டசபையில் செங்கோட்டையன்கேள்விக்கு அமைச்சர் எ.வ. வேலு முக்கியத்துவம் அளித்தார். மானியக் கோரிக்கையில் அவருக்கு பிடித்த பதிலை தெரிவிப்பேன் என்றார்.

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் இந்தியா வருகை! - அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை!!
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
பெங்களூரில் ரூ.275 கோடி போதைப் பொருள் பறிமுதல்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், தென்ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த பம்பா பாண்டா (வயது 31) மற்றும் அபிகேயில் அடோனிஸ் (வயது 30) ஆகிய 2 பேரை, மங்களூர்போலீசார் கைது செய்தனர்.
தணிக்கை குழுவுக்கு சென்று "வீர தீர சூரன்""
'தங்கலான்' படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சித்தா' ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

உடல் நலம் தேறிய போப் ஆண்டவரின் படம் வெளியீடு! கத்தோலிக்க மக்கள் மகிழ்ச்சி!!
போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறியதாக தகவல் வெளியான நிலையில் தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வாடிகன் தற்போது வெளியிட்டுள்ளது.

'குட் பேட் அக்லி' பட 3 நிமிட வீடியோவை வெளியிட்ட இயக்குநர்!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'குட்பேட்அக்லி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

டாஸ்மாக்கை எதிர்த்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: தமிழிசை, அண்ணாமலை கைது!
பல இடங்களில் நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்!

நடிகர்களே தேவையில்லை!..இந்தியாவின் முதல் ஏஐ திரைப்படம் 'நைஷா'!!
பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் ஏஐ தொழில்நுட்பம்.

சென்னையில் நள்ளிரவில் பயங்கரம் கோவில் வளாகத்தில் தூங்கிய உரவுடிகள் வெட்டிக்கொலை!
காதலியின் கொலைக்கு பழிவாங்க திட்டமிட் காதலனை தீர்த்துக்கட்டிய மற்றொரு ரவுடிக்கும்பல்!!