மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. மூதூர் என்று போற்றப்படக்கூடிய மதுரையில் நடைபெறுகிறது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிருந்தாகாரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மாநாட்டின் முதல்நாள் காலை பொது மாநாடு நடை பெறுகிறது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சிபிஐ (எம் எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் படாச்சாரியார், ஆர்எஸ்பி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேச உள்ளார்கள்.
சிபிஎம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வரவேற்பு குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு உரை ஆற்ற உள்ளார், வரவேற்பு குழு செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
Denne historien er fra March 27, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 27, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

ஈரான் மீது குண்டு வீசுவோம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை; | பதிலடி கொடுக்க ஈரானும் தயார்!!

2 தொடர் தோல்வியால் 7-ஆவது இடம் சென்ற சென்னை அணி!
தோல்விக்கான காரணம் என்ன?

46சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!
ரூ.5 முதல் ரூ.30 வரை அதிகரிக்கும்!!

பறவைகளுக்கு நீரும் உணவும் அளிப்போம்!
பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

போலீஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து!
விசாரணை நடந்த போது 2 கும்பலிடையே மோதல்!!
மீன் லாரிகளில் கள்ளச் சாராயம் மூட்டை மூட்டையாக கடத்தல்!
பல லட்ச ரூபாய் மதுபாட்டில்கள் பறிமுதல்!!

தமிழ்நாட்டை பார்த்து பாடம் கற்க வேண்டும்!
ராஜ்தாக்கரே காட்டமான கருத்து!!
இலங்கை தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு குடியுரிமை!
மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் அறிவுரை!!

புதிய உச்சத்தில் தங்கம் விலை!
விரைவில் ரூ.70 ஆயிரத்தையும் தொட்டுவிடும்!!

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!
கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்!!