Prøve GULL - Gratis
காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்
Malai Murasu
|April 01, 2025
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
-

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் கலைஞரால் தொடங்கப்பட்டது நிறைவேற்றாமல் விடமாட்டோம் என்று சட்டசபையில் இன்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவுபடுத்துவது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில்: அதிமுக ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைவுப்படுத்தினால் புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகள் பயனடைவார்கள் பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் செழிப்படையும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன.
Denne historien er fra April 01, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu
எம்.பி.க்களுக்காக 184 புதிய குடியிருப்புகள்!
பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்!!
1 min
August 11, 2025

Malai Murasu
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தி.மு.க. அரசு மிரட்டுகிறது!!
சீமான் கண்டனம் !!
1 mins
August 11, 2025
Malai Murasu Chennai
தி.மு.க என்றாலே இரட்டை வேடம் தானா? மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா?
அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
1 mins
August 11, 2025
Malai Murasu
அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் விளையாட்டு தினம்!
கோலாகல கொண்டாட்டம்!!
1 min
August 11, 2025
Malai Murasu
எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடக்கப்படும் பாராளுமன்றம்!
2 அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு !!
1 min
August 11, 2025

Malai Murasu
மக்களாட்சியை பட்டப்பகலில் திருடிய தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக தேர்தல் ஆணையத்தை மாற்றிவிட்டது!
பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!!
1 min
August 11, 2025
Malai Murasu
நெல்லையில் டிராவல்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!
3 பேர் கும்பல் வெறிச்செயல் !!
1 min
August 11, 2025
Malai Murasu
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தகவல்களை பகிராமல் இருப்போம்!
செர்பிய நாட்டில் இயங்கும் நம்பியோதரவுத் தளம் (நம் பியோ சேடி இண்டெக்ஸ்) அதன் பயனாளர்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள் ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.
2 mins
August 11, 2025
Malai Murasu
2 வாக்காளர் அட்டைகள்: பீகார் துணை முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! பதில் அளிக்குமாறு உத்தரவு !!
பீகார் துணை முதல்வர் விஜய் குமார்சின்ஹா2 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார் என்ற புகாரை அடுத்து அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய பதில் அளிக்குமாறு அவரை தேர்தல் ஆணையம் பணித்துள்ளது.
1 min
August 11, 2025

Malai Murasu
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும்!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
August 11, 2025