ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு எதிராகச் செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியது என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம். சட்டமாவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா? என்ற சந்தேகத்தை ஜனாதிபதியின் சகாக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
Denne historien er fra July 12, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 12, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இங்கிலாந்துக்கு எதிரான குழாமில் வன்டர்சே, நிஸங்க
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வன்டர்சேயும், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பதும் நிஸங்கவும் இடம்பிடித்துள்ளனர்.
பாடிய ஈரானிய பெண் கைது
பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பெண் ஈரானில் கைது செய்யப்பட்டார்.
பரிஸ் 2024 தங்கப் பதக்கப் போட்டியிலிருந்து வினீஷ் பொகட் ஓய்வு
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் சுயாதீனப் பிரிவு மல்யுதத்தின் இறுதிப் போட்டியிலிருந்து புதன்கிழமை (07) தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்தியாவின் வினீஷ் பொகட் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பதற்றம்
பிரித்தானியா சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப்பள்ளியில் 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
தொடரை வென்று, 27 ஆண்டு கால தாகம் தீர்த்த இலங்கை
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் "நாட்டைக் காப்பாற்றினார்"
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன
"கத்தியால் தாக்கியது பொய்”
பாராளுமன்ற உணவகத்தில் பணியாற்றும் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொள்ள முயற்சித்தமை குறித்த சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென்றும், ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ள விடயம் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
மொஹமட் ஷியாம் படுகொலை: அறுவருக்கு மரண தண்டனை உறுதி
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (08) உறுதி செய்தது.
“வகுப்பெடுபோர் குறித்து கவனம் செலுத்தவும்"
இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிறவெறி குறித்து கவனம் செலுத்த வேண்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பியுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மன்னார் விவகாரத்தில் தவறுகள் நடந்திருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை
மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அந்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.