நண்பியை நம்பிய நண்பி : தன்னுயிரை மாய்த்தார்
Tamil Mirror|July 19, 2024
தனது நண்பிக்காக வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக்கொடுத்த பணத்தினை மீளச் செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

Denne historien er fra July 19, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 19, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
Tamil Mirror

ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கேரளாவில் கெரவன்களில் ரகசிய கெமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

time-read
1 min  |
September 03, 2024
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது
Tamil Mirror

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
September 03, 2024
இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
Tamil Mirror

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

time-read
1 min  |
September 03, 2024
158 ஆவது வருடத்தில் இலங்கை பொலிஸ்
Tamil Mirror

158 ஆவது வருடத்தில் இலங்கை பொலிஸ்

நூறு வருடங்களுக்கு மேல் ஒரு நீண்ட வரலாற்றுக்கு உரித்துடைய இலங்கை பொலிஸ் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதியன்று 158ஆவது பொலிஸ் தினத்தைக் கொண்டாடுகின்றது. 1866 செப்டெம்பர் 03ஆம் திகதி ஜி.டபிள்யூ.

time-read
2 mins  |
September 03, 2024
சமூகமயமாக்கலும் குழந்தைப் பருவமும்
Tamil Mirror

சமூகமயமாக்கலும் குழந்தைப் பருவமும்

குமாரசிங்கம் தனுஷா, 2ஆம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி, கல்வி -பிள்ளை நலத்துறை, கிழக்கு பல்கலைக்கழகம்.

time-read
2 mins  |
September 03, 2024
சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”
Tamil Mirror

சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் படியில் முன்னிலையில் உள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவும் தீர்க்க தரிசனமும் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 03, 2024
“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”
Tamil Mirror

“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”

அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

time-read
1 min  |
September 03, 2024
“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”
Tamil Mirror

“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”

போராட்டத்தின் மூலம் வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்படியொரு தலைவரை நியமித்தால் இந்த நாடு பங்களாதேஷை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று கூறினார்.

time-read
1 min  |
September 03, 2024
“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”
Tamil Mirror

“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”

தான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவ திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தோம்.

time-read
1 min  |
September 03, 2024
தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி
Tamil Mirror

தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (02) மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றார்.

time-read
1 min  |
September 03, 2024