மகாத்மா காந்தியின் 156ஆவது பிறந்தநாளான நேற்று காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
Denne historien er fra October 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தூய்மைப் பணியில் மோடி
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து புதுடெல்லியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.
நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் உயிர் தப்பினார் பிரேசில் ஜனாதிபதி
மெக்சிகோவில் பிரேசில் ஜனாதிபதி லூலா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 மணி நேரமாக வானில் வட்டமடித்த நிலையில், பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேல்- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயரும்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சாளர்களின் முன்னேறியுள்ளார்.
17 வயதுடைய சிறுவன் கொலை
மஹவெல, மடவல பிரதேசத்தில் பொல்லால் மற்றும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு
சம்மாந்துறை - கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
கார் குறித்து ரோசி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்களின் ஆட்சிக் காலத்தில் தனக்கு Porsche Cayenne கார் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ரோசி சேனாநாயக்க, அந்த வாகனம் தான் அவ்வப்போது பயன்படுத்திய எட்டு வாகனங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
அதிக கட்டணத்தை அறவிட்டால் "முறையிடவும்”
பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஓட்டோ விபத்தில் சாரதி பலி
மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், அவரின் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.
கலந்துரையாடல்
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல், பழைய மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்றது.