Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பொருளாதாரத்தை இனப் பகை மேவுதல்

Tamil Mirror

|

March 07, 2025

பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை 09: உலர்வலயக் குடியேற்றங்கள்

- தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

சுதந்திரத்துக்குப் பிந்தைய டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தால் விவசாயத்தின் பங்கு தெளிவாக உணரப்பட்டது. 'விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், குறிப்பாக வீட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மிக முக்கியமான இடம் வழங்கப்படும்' என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இந்த நல்ல நோக்கங்களை அரசியல் நலன்கள் மேவின. 1948க்குப் பிறகு உள்நாட்டு விவசாயம் தொடர்பான யு.என்.பியின் உண்மையான போக்கானது அதன் எதிர்கால தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க முதன்மையாகத் தேவையானது, மேம்பட்ட விவசாய நுட்பங்கள், சிறந்த விதை நெல் வகைகள், அதிக உரமிடுதல், நடவு செய்தல் மற்றும் விவசாயிகள் மற்றும் அவர்களின் வயல்களின் சிறந்த அமைப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே உள்ள நிலத்தில் வினைத்திறனாகப் பயிரிடுதலாகும். நிலச் சீர்திருத்தம், நிலம் கையகப்படுத்தப்படுவதை நிறுத்துதல் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை மறுபகிர்வு செய்வது ஆகியவையும் தேவைப்பட்டன. குத்தகை விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளித்து, வாடகைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நில உரிமை முறை சீர்திருத்தம் செய்யப்பட்டது. கூடுதலாக, நவீன விவசாய முறைகளுக்கு உதாரணமாக, அரசுக்குச் சொந்தமான பண்ணைகளில் பெரிய அளவிலான விவசாயம் அவசியமானது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்போதுள்ள நில உடைமை முறைகள் மற்றும் நிலப்பிரபுக்களின் பாரம்பரிய சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களில் தலையிட விரும்பவில்லை. மாறாக நாட்டிற்கு பெரும் செலவில் விவசாயிகளிற்கு கொலனித்துவ குடியேற்றங்களைத் திறந்தது. எட்டு ஏக்கர் மற்றும் ஒரு மாடு வைத்திருக்கும் விவசாயிகளின் வகுப்பை உருவாக்குவதே அவர்களின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது.1947 தேர்தலில் மார்க்சிய அரசியல் கட்சிகள் மகத்தான வெற்றிகளைப் பெற்று, நகர்ப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதால்,

Tamil Mirror

Denne historien er fra March 07, 2025-utgaven av Tamil Mirror.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

13 வருடங்கள் பாடசாலை கல்வியை பெறாது “எந்தக் குழந்தையும் இடைவிலகக் கூடாது”

13 வருடங்கள் கல்வியை பெறாமல் பாடசாலைகளை விட்டுச் செல்லக்கூடாது என்றும் பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியவாறும், அவர்கள் 13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

time to read

2 mins

July 25, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஆறு மாதங்களில் புற்றுநோயாளர்கள் 36,000 பேர் அனுமதி

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளாந்தம் 950 முதல் 1,000 பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.

time to read

1 mins

July 25, 2025

Tamil Mirror

“தனது உயிருக்கு அச்சுறுத்தல்”

மாத்தளை மனித புதைகுழியுடன் தொடர்புடைய கொலையாளிகளின் பிள்ளைகளும், தனியார் சித்திரவதை முகாம்களை நடத்தியவர்களும் இந்த பாராளுமன்றத்தில் இருப்பதாக சபை முதல்வர் வெளியிட்ட கருத்தால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

Tamil Mirror

உணவு ஒவ்வாமையால் உணவகங்கள் பரிசோதனை

கிண்ணியா பிரதேச சகல உணவகங்களும் பரிசோதனை இடம் பெற்று வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். எம். அஜீத், கிண்ணியாவில் வியாழக்கிழமை (24) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

வெலிகம பிரதேச சபையைக் கைப்பற்றியது ஐ.ம.ச.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுதிப்படுத்தி, தவிசாளர் பதவியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஆளும் தமிழ் எம்.பிக்கள் இருவர் "பேஸ்புக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி”

ஆளும் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பேஸ்புக்கில் தமிழ் மக்களிடையே இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்தார்.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

Tamil Mirror

வட்டவன் பகுதி விவகாரம்: கடுமையான எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்

வெருகல் பிரதேச செயலக பிரிவின் வட்டவன் பகுதியில், தொல்லியலுக்கான இடங்கள் இருக்குமாயின் அது பற்றிய தீர்மானம் எதிர்வரும் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சே.கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

ரம்புட்டான் விபத்து அதிகரிப்பு

ரம்புட்டான் மரங்களில் இருந்து விழும் மக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர், இது பழம் பறிக்கும் பருவத்தில் பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

Tamil Mirror

வடக்கில், "80,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை”

முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஹெக்டெயர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

time to read

1 min

July 25, 2025

Tamil Mirror

Tamil Mirror

போதைப்பொருள் தொடர்பில் 6,000 பேர் கைது

போதைப்பொருள் தொடர்பில் அண்மைக் காலங்களில் 6,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

July 25, 2025