காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் தீ; இருவர் மரணம்
Tamil Murasu|September 20, 2024
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) நிகழ்ந்த தீச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் தீ; இருவர் மரணம்

25 காக்கி புக்கிட் சாலை 4 என்ற முகவரியில் அமைந்துள்ள அக்கட்டடத்தில் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 12.55 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாய லேபார், தெம்பனிஸ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள், அக்கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் தீப்பற்றியிருந்ததைக் கண்டனர்.

தீப்பற்றிய அறைக்கு எதிரிலிருந்த அறையில் இருவர் சுயநினைவிழந்த நிலையில் இருந்ததைத் தீயணைப்பாளர்கள் கண்டனர்.

Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
காலையில் எழுப்பிவிடும் மனைவி: சித்தார்த் கலக்கம்
Tamil Murasu

காலையில் எழுப்பிவிடும் மனைவி: சித்தார்த் கலக்கம்

நடிகர் சித்தார்த், விடிந்தும் விடியாமலும் தனது மனைவி காலையில் முதல் வேலையாகச் செய்யும் காரியத்தை பகிர்ந்துள்ளார்.

time-read
1 min  |
September 20, 2024
கோ. சாரங்கபாணி விருது வழங்க கோரிக்கை
Tamil Murasu

கோ. சாரங்கபாணி விருது வழங்க கோரிக்கை

பெரியாரின் கருத்துகள் சார்ந்த சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் அயலகத் தமிழர் தினத்தன்று விருது வழங்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கி. வீரமணி.

time-read
2 mins  |
September 20, 2024
இலங்கை அதிபர் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
Tamil Murasu

இலங்கை அதிபர் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

இவ்வாண்டின் இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிர சாரம் புதன்கிழமையன்று (செப் டம்பர் 18) நிறைவடைந்தது.

time-read
1 min  |
September 20, 2024
மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
Tamil Murasu

மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 20, 2024
மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு
Tamil Murasu

மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமே இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து

time-read
1 min  |
September 20, 2024
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்
Tamil Murasu

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்

சோழப் பேரரசின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் அருங்காட்சியகத்தால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை உலகிற்குத் தெரியவரும்.

time-read
1 min  |
September 20, 2024
பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது
Tamil Murasu

பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

time-read
1 min  |
September 20, 2024
Tamil Murasu

கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது குறைந்தது

வாடகைக்கு விடப்பட்ட கூட்டு ரிமை வீடுகளின் (கொண்டோ மினியம்) எண்ணிக்கை ஜூலை ஒப்பிடுகையில் மாதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்தது; அதே வேளையில் விலை தொடர்ந்து 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
September 20, 2024
சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்
Tamil Murasu

சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்

மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலை நோக்கி மிக விரைவாக வீசிய கனமழையுடனான பலத்த காற்றின் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இரவு 7 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியது.

time-read
1 min  |
September 20, 2024
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை
Tamil Murasu

உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை

செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.

time-read
1 min  |
September 20, 2024