மதவெறி பி.ஜே.பி.யை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிடின் அனைவருக்கும் தாழ்வே! - முதலமைச்சர் தெளிவுரையை ஏற்று பாசிச ஒன்றிய அரசை வீழ்த்துக!
Viduthalai|March 03,2023
'திராவிட மாடல்' ஆட்சி நாயகரின் உரை அனைத்திந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது! தீயணைப்பு வீரர்கள்போல மதத் தீயை அணைப்பதில் முக்கிய கவனம் தேவை!
மதவெறி பி.ஜே.பி.யை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிடின் அனைவருக்கும் தாழ்வே! - முதலமைச்சர் தெளிவுரையை ஏற்று பாசிச ஒன்றிய அரசை வீழ்த்துக!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை என்பது, இந்தியா முழுமையும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு வழிகாட்டும் தெளிவுரை என்றும், ஒன்றுபட்டால்தான் வாழ்வு உண்டு என்றும், சுயநலம் பொசுங்கி பொதுநலம் ஓங்கினால் வெற்றி நமதே என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளில், முக்கிய அனைத்திந்திய கட்சிகளான எதிர்க்கட்சிகளாக உள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, சென்னையில் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மாநாடு போன்ற பெருவிழாவில், நமது முதலமைச்சர் ஆற்றிய தெள்ளிய உரை, வெறும் உரையாக இல்லாமல், அரசியல் களம் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி அமைந்தால், அடாத பாசிசத்தின் காரணமாக, மூச்சுத் திணறலில் உள்ள இந்திய ஜனநாயகமும், சமூகநீதியும், சமதர்மமும், மதச்சார்பின்மையும், அவற்றை வலியுறுத்துகின்ற அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட முடியும் என்ற அருமையான வழிகாட்டும் (ஃபார்மூலாவை) வழிமுறைகளை வித்தாரமாக முழங்கினார்!

முதலமைச்சர் உரை - ஒரு கலங்கரை விளக்கம்!

அரசியல் கடலில் பயணம் செய்யும் எதிர்க்கட்சிகளான கப்பல்களுக்குக் கலங்கரை வெளிச்சமாக அவை அமைந்துள்ளன!

நாட்டில் உள்ள முக்கிய ஜனநாயக பாதுகாப்பு அமைப்புகளை எல்லாம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தம் வயப்படுத்தி, ஒன்றிய ஆட்சியைப் பட்டாங்கமாய் பயன்படுத்தி வருகின்றன.

தங்களது தந்திர வியூகத்தாலும், தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய சுதந்திர அமைப்புகளை ஒருபால் சாயும் ஆதரவு அமைப்புகளாக மாற்றிவிட்டு, எப்படியோ இரண்டாம் முறை ‘‘ரோடு ரோலர் மெஜாரிட்டி'' யைப் பயன்படுத்தி, எதேச்சதிகாரத்தை தாராளமாக ஓடும் வாய்க்கால் ஆக்கிவிட்டனர்!

Denne historien er fra March 03,2023-utgaven av Viduthalai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra March 03,2023-utgaven av Viduthalai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA VIDUTHALAISe alt
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 mins  |
August 14,2023