அரசர்களுக்குரிய ஐவகை சுற்றத்தார்
1.போர் வீரர்கள்,
2. சகுனம் சொல்வோர்,
3.ஆயுர்வேதர் (மருத்துவர்)
4.நண்பர்,
5.அந்தணர்.
ஆகியோரை மன்னர் தம் அருகே வைத்து இருப்பார்.
தேவ அசுர போர்
"போர்" என்றாலே அக்காலம் முதல் இக்காலம் வரை இரு பக்கமும் உயிர் சேதம் ஏற்படும். ஆனால், ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற போரில், ஓர் அணி யர் மட்டுமே உயிர்சேதம் இன்றி, போர் செய்தார்கள். இப்படியும் நடப்பதுண்டா? என ஆச்சரிய மாக இருக்கிறதா! குருசேத்திரப் போர் நடைபெறுவதற்கு முன்பு இத்தகைய போர் நடைபெற் றது. இப்போரில் ஓர் அணியி னர் மட்டும் உயிர்சேதம் இன்றி பிழைத்தனர்.
ஆங்கிசர் மகன் பிரகஸ்பதி
இவரே தேவர்களின் தேவ குரு. விருசபர்வன் என்பவர் அசுரர்களின் மன்னன். இம் மன்னனின் குரு சுக்ராச்சாரி யார். இவரை அசுரகுரு என்று அழைப்பர். இவர் பலசாலி என்பதைவிட தந்திரசாலி. தவ ஆற்றலும்,கூர்மையான புத்தியும் உடையவர்.
மிருத சஞ்சீவினி என்ற வித்தையை அறிந்தவர் யார்?
தேவ-அசுரப்போர் அடிக் கடி நடைபெறும். அப்போரில் தேவர்களும் அசுரர்களும் மோதிக் கொள்வார்கள். உயிர்சேதம் இருபக்கமும் நடைபெறும் அல்லவா? அதுதான் இந்த போரில் நடை பெறாது. அசுரர்கள் போரில் இறந்தால், அன்று மாலையே சுக்ராச்சாரியார் மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கூறி உயிர்ப்பித்து விடுவார், இறந்தவர்கள் அத்தனை பேரும் தூங்கி விழித்து எழுந்தது போல சாதா ரணமாக எழுந்திருப்பார். அடுத்த நாள் போருக்கு மீண்டும் இறந்தவர்கள் உயிர்த் தெழுந்து போர் செய்ய கிளம்புவார். அப் பொழுது தேவர்கள், அசுரர்களை கொல் லுவார்கள். கொன்றவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார். ஆனால் தேவர்கள் பக்கம் இவ்வாறு நடைபெறாது. இதனைக் கண்டு தேவேந்திரன் மற்றும் தேவர்கள் வேதனை அடைந்தனர்.
தேவேந்திரன், குருவிடம் கேட்டது என்ன?
தேவர்கள் தங்களின் தேவ குருவான பிரகஸ்பதியை நாடி, "குருவே, தேவர்கள் இப்படி இறந்து கொண்டிருக்கிறார்களே.. அவர்களை காப்பாற்ற நாமும் அந்த மந் திரத்தைக் கற்றுக் கொண்டால் என்ன?" என்ற வினாவினை இந்திரன் எழுப்பினார். தேவகுரு பிரகஸ்பதி தலையை ஆட்டி
Denne historien er fra October 01, 2024-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 01, 2024-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.