Prøve GULL - Gratis
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
OMM Saravanabava
|June 2024
ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?
இராமானுஜர் ஒரு வைஷ்ணவ சித்தாந்த ஈர்ப்புடையவர். இவர் வேதாந்தத்தின் ஒரு பிரிவான, விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். இவருடைய குரு யாதவப் பிரகாசர். ஸ்ரீ ராமானுஜர் அரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டு, பல திருப்பணிகள் செய்து, தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுத்தவர். ஸ்ரீராமானுஜருக்கு எம்பெருமானார், பாஷ்யகாரர், உடையவர் என பல திருநாமங்கள் உண்டு. இவர் பாவார்த்த ரத்னாகரம் எனும் ஜோதிட நூலும் எழுதியுள்ளார்.
ஸ்ரீ ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்று, அங்கு வாழ்ந்த நம்பி பெருமாளிடம் மந்திர உபதேசம் பெற விரும்பினார். அவர் அங்குச் சென்று, "நான் இராமானுஜன் வந்திருக்கிறேன்" எனக் கூற, நம்பி "நான் செத்து வா" என பதில் கூறினார்.
இவ்வாறு 17 முறை இராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைக் கூறினார். கடைசியாக, இராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்" எனக் கூற, நம்பி அவரை அழைத்து, 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உபதேசித்து அருளினார். கூடவே இதை வெளியில் சொன்னால், உனக்கு நரகம் கிடைக்கும் எனவும் கூறினார். எனினும் உலக மக்கள் அனைவரும் மோட்சகதி அடைந்து, தற்போது பெற வேண்டும் எனும் கருத்தில், ஸ்ரீ ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுர விமானத்தில் நின்று, உரக்க இந்த மந்திரத்தைக் கூறினார். தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் மோட்சம் செல்ல வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் சொல்லப்பட்ட திருமந்திரம் இதுவாகும். இப்போதும் திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் இராமானுஜர் சிலையும், அதன் எதிர் தெருவில் 'கல் திருமாளிகை' என அழைக்கப்படும் நம்பியின் வீடும் உள்ளது.
பாவ ஜாதகம் என்றால் என்ன?
- கே. பிரபாவதி, கன்னியாகுமரி
ஜோதிடத்தில் இதனை நிர்த்தன யோகம் என்று குறிப்பிடுவர். இதில் 'நி' என்றால் இல்லை என்று அர்த்தமாகும். தனம் என்பது செல்வத்தை குறிக்கும். எனவே நிர்த்தனம் என்பது செல்வம் இல்லாத நிலையைக் குறிக்கும்.
இதனை எவ்விதம் அறிவது? 1, 2, 5, 9 எனும் வளமை தரும் கிரகங்கள், 8-ஆமிடத்தில் மறைந்தால், அது நிர்த்தன ஜாதகம் அல்லது பாவ ஜாதகம் எனப்படும். இவ்வித கிரக அமைப்பு உடையவர்கள் ஒருவேளை உணவுக்கே தெருத்தெருவாக பிச்சை எடுத்து உண்பர்.
பரிகாரங்கள் எல்லாருக்குமே பலிப்பது இல்லையே?
Denne historien er fra June 2024-utgaven av OMM Saravanabava.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA OMM Saravanabava
OMM Saravanabava
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
2 mins
July 2025
OMM Saravanabava
நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!
ஆடிப்பூரத் திருவிழா!
1 min
July 2025
OMM Saravanabava
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
3 mins
July 2025
OMM Saravanabava
கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!
'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.
1 mins
July 2025
OMM Saravanabava
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.
5 mins
July 2025
OMM Saravanabava
பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
1 min
July 2025
OMM Saravanabava
சுதந்திரப் பறவை!
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
1 mins
July 2025
OMM Saravanabava
மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!
ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
3 mins
July 2025
OMM Saravanabava
எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.
1 mins
July 2025
OMM Saravanabava
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
1 mins
June 2024
Translate
Change font size

