![கருப்புக் காபியால் கைமேல் கிடைக்கும் பயன்கள்! கருப்புக் காபியால் கைமேல் கிடைக்கும் பயன்கள்!](https://cdn.magzter.com/1344235173/1696514339/articles/cOlVgMkac1697461615247/1697461788591.jpg)
"காலையில் காபி குடிக்காமல் இருப்பதா... வாய்ப்பே இல்லை" என்று சொல்லும் நபர்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளும் பொழுது, கருப்பு காபி ஒரு சிறந்த ஆரோக்கிய பானமாகவே கருதப்படுகிறது.
வழக்கமான காபியில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் பால் இல்லாத இந்த கருப்புக் காபி நமது உடல் நலத்துக்கு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த இந்த காபியில் எண்ணற்ற பலன்கள் இருப்பதாக பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. வகை இரண்டு நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கருப்புக் காபிக்கு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், காபி குடிப்பதால் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. காபி அதிகமாக குடிப்பது பதட்டம், தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, வேகமான இதயத்துடிப்பு மற்றும் காபிக்கு அடிமையாதல் உணர்வு போன்ற பல பிரச்சனைகளுக்குத் தள்ளப்படுகிறோம். மேலும் வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை அதிகரித்து இது நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
Denne historien er fra October 2023-utgaven av Thangamangai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 2023-utgaven av Thangamangai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![பட்டை குறியீடு (பார்கோடு) பட்டை குறியீடு (பார்கோடு)](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/z5h5nyqaI1737982807776/1737982941681.jpg)
பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.
![தவறுகளும், மாற்றங்களும்.. தவறுகளும், மாற்றங்களும்..](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/eqOnsGj8J1737983894338/1737984014025.jpg)
தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..
![எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது! எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/n8EtC2aab1737982943104/1737983257484.jpg)
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.
![பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்! பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/IgBmm9iW81737984268746/1737984391566.jpg)
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.
![மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...! மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/iuzg5Ps9_1737983588540/1737983684031.jpg)
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.
![தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...! தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/vZ4BEaXHO1737983689515/1737983888631.jpg)
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.
![எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்! எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/AS7AmyPXt1737982560817/1737982806249.jpg)
எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.
![கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...! கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/iVsXr9djQ1737983391525/1737983498738.jpg)
கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.
![திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்! திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/q5mRDgvrv1737984635239/1737984982411.jpg)
திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
![உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது! உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/q9u1OH62B1737984997069/1737985361143.jpg)
உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.