உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai|Thanga Mangai July 2024
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

மழலை, இளமை, முதுமையெனக் கூறப்படும் மமூவகைப் பருவங்களில், மழலையும், இளமையும் இனிதாகச் செல்லும். முயற்சி செய்தால், முதுமையையும் இளமையாக்கலாம். எவ்வாறு...?

உணவுக் கட்டுப்பாடும், தேவையான உடற்பயிற்சியோடு சத்துள்ள உணவைத் தேர்ந்து சாப்பிடுவதும் முக்கியமானதாகும். நாள்தோறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அவசியம். குறைந்தபட்சம் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அன்றாடம் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.

கோடைக் காலத்தில், எலுமிச்சை சாறு கலந்த நீரை நாளொன்றுக்கு 2 முறை குடித்துவர மயக்கம், தலைசுற்றலைத் தவிர்க்கலாம். முதுமையில் மன நலம் பேணுதல் முக்கியமானது.

'இந்தக் கிழங்களே இப்படித்தான்! சும்மா முணுமுணுன்னு' என்று இளசுகள் நினைக்க, ‘இந்தப் பொடிப் பயலுக்கு என்ன தெரியும்?' என முதுமை நினைக்க, தலைமுறைப் போராட்டங்கள் தலைதூக்க தொடங்கி விடுகின்றன.

இளசுகளின் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்புக் கொடுத்தும், உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தும், அவர்களது எல்லைகளை வரையறுத்தும் சக்தியை எடை போட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். கெளரவப் போர்களைக் குறைத்துக்கொண்டால், மனது சங்கடப்படாது.

'பணம் இல்லையேல் பிணம்' என்பது போல, முதுமைக்குப் பணமும் தேவை. இளமைப் பருவத்தில் சிறிதளவாவது பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டால், முதுமையில் அது கைகொடுக்கும்.

மன ஆரோக்கியம் என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கியமான அம்சமாகும். இது நமது உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியது, மேலும் நமது அன்றாட வாழ்வில் நாம் எப்படி நினைக்கிறோம், உணர்கிறோம் மற்றும் செயல்படுகிறோம் என்பதில் இது ஒரு அடிப்படைப் பாத்திரத்தை வகிக்கிறது.

உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு மூலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது போல், நமது மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

மனநலத்தின் முக்கியத்துவம்:

மன ஆரோக்கியம் ஆரோக்கியத்திற்கும் ஒருங்கிணைந்ததாகும்: பலர் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் முதன்மையாகக் கவனம் செலுத்துகிறார்கள், பெரும்பாலும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கவனிக்கவில்லை. இருப்பினும், இரண்டும் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

Denne historien er fra Thanga Mangai July 2024-utgaven av Thangamangai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra Thanga Mangai July 2024-utgaven av Thangamangai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA THANGAMANGAISe alt
பட்டை குறியீடு (பார்கோடு)
Thangamangai

பட்டை குறியீடு (பார்கோடு)

பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
தவறுகளும், மாற்றங்களும்..
Thangamangai

தவறுகளும், மாற்றங்களும்..

லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
Thangamangai

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!

முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
Thangamangai

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
Thangamangai

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!

வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
Thangamangai

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!

ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

time-read
4 mins  |
Thanga Mangai January 2025
எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
Thangamangai

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!

வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
Thangamangai

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!

மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
Thangamangai

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!

எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

time-read
4 mins  |
Thanga Mangai January 2025
உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
Thangamangai

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

time-read
3 mins  |
Thanga Mangai January 2025