
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டியது ஏன்? கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் (ஆய்வக முடிவுகள்) வெளியான நிலையில் விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி இதுவரை ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de October 01, 2024 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de October 01, 2024 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
பாசன மின் இணைப்பு வழங்க வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம் (54).

பிரபல ரவுடி வசூல்ராஜா கொலையில் 10 பேர் கைது
தப்ப முயன்றபோது கை, கால்களில் எலும்பு முறிவு

கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம்
நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்த தனியார் நிறுவனம்
ஊராட்சி மன்ற கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க தீர்மானம்

இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பார்க்கிங் பகுதி விரிவாக்கம்
1,000 வாகனங்களை நிறுத்தலாம்

பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்
2000 ஏக்கரில் விமான நிலையம் ரூ. 400 கோடியில் டைடல் பார்க்

பிளாஸ்டிக் ஏற்றிச்சென்ற லாரி தீயில் கருகியது
ஆவடி அருகே, பிளாஸ்டிக் ஏற்றிச் சென்ற லாரி தீவிபத்தில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாபாத் ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர்.