இஸ்லாமிய வெறுப்பை எதிர்ப்பதில் எப்போதும் உறுதி
நியூயார்க், மார்ச் 15: முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு பரந்த சவால் என ஐ.நா. பொது சபையில் இந்தியா தெரிவித்தது.
மார்ச் 15-ஆம் தேதியை இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகப் போராடுவதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினமாக அறிவிக்கும் தீர்மானம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) 60 உறுப்பு நாடுகளால் ஐ.நா. பொது சபையில் முன்மொழியப்பட்டது.
பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், நாகரிகத்துடனும் அல்லது இனக் குழுவுடனும் தொடர்புபடுத்த முடியாது மற்றும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் இத்தீர்மானத்தை ஐ.நா.சபை ஏற்றுக் கொண்டது.
Dit verhaal komt uit de March 16, 2025 editie van Dinamani Thanjavur.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de March 16, 2025 editie van Dinamani Thanjavur.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்!
சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினர்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.
பாஜக செயல்வீரர்கள் கூட்டம்
பொன்னமராவதியில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் அறிமுக விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாஸ்த்ரா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஸ்ரீ ராமச்சந்திர ஐயர் நினைவு கோப்பை விளையாட்டு போட்டிகள் கும்பகோணம் சீனிவாச ராமானுஜ மையத்தில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வெப்பம் குறையும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 31) முதல் ஏப்.5-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்
அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மத்திய அமைச்சர் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்
மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் சுகாந்த மஜும்தார் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
முன்னேறியது ஜாம்ஷெட்பூர்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூர் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா
இளங்கார்குடி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை கோயில் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
நிதீஷ் ராணா, வனிந்து ஹசரங்கா அசத்தல்