
கருணை அடிப்படையில் பணி கோரி விண்ணப்பித்திருக்கும், சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ் சாயத்துகளில் பணிபுரிந்து பணியின் போது இறந்து போன ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் செட் அலாவுதீன், இது குறித்து, புதுச்சேரி முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, தொடர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கும், தங்களின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றனர்.
மேலும், இதில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டும், அதுபோல் பல்வேறு கோரிக்கைகள் துறை தலைவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு இன்று நிறைவேற்றப்படாமல் உள்ளன.
Dit verhaal komt uit de March 13, 2025 editie van Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de March 13, 2025 editie van Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா ஏற்பாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை வழங்கப்பட்டது.
ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 10,000 பேருக்கு அன்னதானம்
கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்

அண்ணாமலை பல்கலையில் ரத்ததான முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

மதுரையில் மகளிர் தின விழா
மதுரை டவுன்ஹால் ரோடு அருகில் உள்ள மூட்டா அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது.

மத்திய அமைச்சருக்கு சபாநாயகர், அமைச்சர் வரவேற்பு
புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை

அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தவெகவில் இணைந்தார்
தனது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் பாலு பாஸ்கர். இவர் அதிமுக கட்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்து வந்தார்.