வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், இப்பணிகளை முன்னேற்றம் துரிதப்படுத்துவது குறித்தும், புதிய திட்டப்பணிகளை தொடங்குவது குறித்தும், தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஈரோடு மாவட்டத்திற்கு 660 கோடி ரூபாய் தனியாகவும், பொதுவாகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை வாரியாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, மாவட்டத்திற்கான முத்திரைத் திட்டங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், சோலார் பேருந்து நிலைய பணிகள், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை மற்றும் கீழ்பவானி நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் திட்ட நிபந்தனைப் பட்டா பெற்றவர்களுக்கு தற்போது தட நிபந்தனையை தளர்த்து அயன் பட்டா வழங்குவதற்கான கருத்துரை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de March 24, 2025 editie van Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de March 24, 2025 editie van Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும்.
அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம் டாஸ்மாக் வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

காணை குப்பம் ஊராட்சியில் 51 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
அன்னியூர் சிவா எம்எல்ஏ வழங்கினார்

கட்சி பாகுபாடு இன்றி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்? நேரம் கேட்டிருப்பதாக தகவல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசல் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை --
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை 30 நாட்கள் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர்.

12ம் வகுப்பு மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதை தற்போதே உறுதி செய்ய வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்
அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தமிழக பா.ஜ.க.விற்கு புதிய தலைவர் தமிழ் புத்தாண்டுக்குள் அறிவிப்பு?
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர் பாக, பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.
வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.