பாலஸ்தீனர்கள் முற்றாக வெளியேற வேண்டும்: காசா முழுவதையும் நாங்களே எடுத்துக் கொள்வோம்!

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா நகரத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும் பாலஸ்தீனிய மக்கள் காசா நகரத்தை விட்டு அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேற்றம், டாலர் வர்த்தகம், எல்லை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்நடந்திருக்காது என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருதலைவர்களும் சந்தித்து போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசிய நிலையில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
Dit verhaal komt uit de February 05, 2025 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de February 05, 2025 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!