This story is from the September 23, 2020 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 23, 2020 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.
உட்கட்சிப் பகை! உச்சகட்ட மோதலில் அ.தி.மு.க.!
அ. தி.மு.க.வின் 53வது ஆண்டு விழாவை ஓட்டி எடப்பாடி ஒரு பரபரப்பான அறிக்கை கொடுத்திருக்கிறார்.
காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரமான திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைத் தவிர ஆத்தூர், ஓட்டன் சத்திரம், பழனி, நிலக் கோட்டை, நத்தம், வேடசந்தூர் அகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் விவசாய பூமியாக இருந்துவருகின்றன.
வி.சி.க.நிர்வாகி மர்ம மரண சர்ச்சை!
மரணம் எப்படி நடந்தது, விபத்தா? கொலையா? தற்கொலையா? என எதுவும் உறுதியாகவில்லை. ஆனால் சாதிப் பாசத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள் என எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குற்றம் சாட்டி பிணத்தை வைத்துக்கொண்டு 4 நாட்கள் வி.சி.க.வினர் நடத்திய போராட்டம் ஆளும்கட்சியினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
போர்க் களம்
இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மாவலி பதில்கள்
நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயங்குகிறது என்கிறார் மோடி... பயங்கரவாதிகளின் கட்சி பா.ஜ.க. என்று கூறுகிறார் மல்லிகார்ஜுன் கார்கே...?
உதவித் தொகை கட்! பரிதவிப்பில் பார்வையற்ற தம்பதியர்!
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியின் புதுப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெரியசாமி, அவரது மனைவி மாலதி.
சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!
அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி. என். சாய்பாபா மறைந்தார்.
அரசியல் சென்டிமெண்ட்! மதுரையை குறி வைக்கும் விஜய்!
விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகமென பெயர் அறிவித்து, அக்டோபர் 27-ல் மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதேவேளையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து களத்திலும் இறங்கியுள்ளார்.
பெண்கள் கௌரவித்த...பெத்த மனம் பித்து!
புகைப்படத்தில் இருப்பது ஜெயசுதா, ஜெயா, மேடம் சௌந்தரா கைலாசம் (காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மாமியார்), ஜெயலலிதா, பானுமதி, சாவித்திரி, மனோரமா மற்றும் கேடயத்துடன் நான்.