பயணக் கட்டுப்பாட்டால் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு
Tamil Mirror|June 22, 2021
கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை
பயணக் கட்டுப்பாட்டால் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில் அரசாங்கம் பல கோடி ரூபாய் வருமானங்களை இழந்துள்ளதாக அரச கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் வருமானங்கள் குறைவடைந்தாலும் செலவுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

This story is from the June 22, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 22, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
காலக்ககெடு
Tamil Mirror

காலக்ககெடு

சாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்கியுள்ள அமெரிக்கா, அவ்வாறு இல்லையெனில் இஸ்ரலுக்கான சில அமெரிக்க இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என, இஸ்ரேலுக்கு எழுத்துமூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
October 17, 2024
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை
Tamil Mirror

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளயில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வென்றது.

time-read
1 min  |
October 17, 2024
பலமான நிலையில் பாகிஸ்தான்
Tamil Mirror

பலமான நிலையில் பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

time-read
1 min  |
October 17, 2024
Tamil Mirror

இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது

இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற கிழக்கு மாகாண இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(15) கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
October 17, 2024
இராணுவத்தால் வீடுகள் கையளிப்பு
Tamil Mirror

இராணுவத்தால் வீடுகள் கையளிப்பு

கிளிநொச்சி, பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயணாளிகளிடம் இன்று (16) கையளிக்கப்பட்டன.

time-read
1 min  |
October 17, 2024
ஒளடத உற்பத்தியில் முதலீட கியூபா கரிசனை
Tamil Mirror

ஒளடத உற்பத்தியில் முதலீட கியூபா கரிசனை

இலங்கையின் ஔடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 17, 2024
அம்புலுவாவ கேபிள் கார்: நீதிமன்றம் அறிவுறுத்தல்
Tamil Mirror

அம்புலுவாவ கேபிள் கார்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களான எம்.லாஃபர் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவு ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.

time-read
1 min  |
October 17, 2024
“எவர் வெளியேறினாலும் பறவாயில்லை”
Tamil Mirror

“எவர் வெளியேறினாலும் பறவாயில்லை”

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மொஹமட் எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 17, 2024
"எம்மையும் தூக்கி போடாமல் இருந்தால் சரி"
Tamil Mirror

"எம்மையும் தூக்கி போடாமல் இருந்தால் சரி"

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளும் இல்லாமல் போய்விட்டன. நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை மக்கள் தூக்கி வீசி விட்டார்கள், அதேபோல் எம்மையும் தூக்கி போடாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 17, 2024
மன்னார் புதைக்குழிகள்: விசேட கட்டளை பிறப்பிப்பு
Tamil Mirror

மன்னார் புதைக்குழிகள்: விசேட கட்டளை பிறப்பிப்பு

மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய மனித புதைகுழிகள் இரண்டு தொடர்பான விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக புதன்கிழமை(16) எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 17, 2024