CATEGORIES
Categories
Children

பானி பூரி ரகசியம்
ஒரு வாரமாக இதே வானிலை, குளிர் தாங்கவில்லை!” ப்ரியா தனது ஸ்வெட்டரை இழுத்துக் கொண்டே முணுமுணுத்தாள்.

சினியின் வெற்றி
சினி எறும்பு, கண்ணு பூரானை பார்த்து, 'கண்ணு என்ன செய்கிறாய்?' கண்ணு, \"ஒன்றுமில்லை,\" என்று பதில் அளித்தது, பின்னர் இடைநிறுத்தி, \"நான் ரன்னிங் போக வேண்டும் என்று நினைக்கிறேன், நான் ஓடி சிறிது நாட்கள் ஆகிவிட்டது.\"

பிங்க களூ
\"நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,\" என்று இன்ஸ்பெக்டர் மிஸ்ரா பெருமூச்சு விட்டார், அவர் வேலையிலிருந்து திரும்பிய பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை
அது பிப்ரவரி 13, காதல் வனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

ரிப்போர்ட்டர் டம்ரு
பிரபல நடிகர் லக்கி குமார் கொரில்லா தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தங்கள் காட்டில் நடத்துகிறார் என்று சம்பக் வன குடியிருப்பாளர்கள் கேள்விப்பட்டதும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தனர்.

குற்றம் எல்சா மீதா..?
கிருத்தி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன், அவளது கோல்டன் ரெட்ரீவர் எல்சா உற்சாகமாக குரைக்க ஆரம்பித்தது.

செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்
‘மகாப்பீ! டீ காப்பி!’‘இட்லி வடை, இட்லி வடை!’

ஒரு பனி சாகசம்
டேய், சீக்கிரம் எனக்கு இன்னொரு போர்வை கொடு.

கூட்டுக்கு வெளியே
பரதநாட்டிய ஆசிரியை காயத்ரி சொல்லிக் கொடுத்த ‘அரமாண்டி’யில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கும் போது “அவனுக்கு இங்கு என்ன வேலை?” என்று அக்ஷரா தனுஷாவைத் இடித்தாள்.

தாத்தாவின் டிராகன் குறட்டைகள்
மிஷாவும் தங்கை ஈஷாவும் வின்டர் 'வெகேஷனில் தங்கள் பாட்டி மற்றும் தாத்தாவைப் பார்க்கச் சென்றனர்.

மிஸ்டர். சில்ஸ் யாரால் உ உருக்குலைகிறார்?
விமல் மற்றும் அவனது நண்பர்கள் அரையாண்டு விடுமுறை பயணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.

எனது கனவு தீர்மானம்
ஜனவரி 2025 முதல் வாரம், பத்து வயது ரோஹன் புத்தாண்டு தீர்மானம் இன்னமும் எடுக்கவில்லை. பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், சுற்றுப்புறம் என எங்கு சென்றாலும் மக்கள் தாங்கள் முடிவு செய்த புத்தாண்டு தீர்மானங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.

சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.

தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.

கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.

தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.

மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்

இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.

தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.

வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.

தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.

தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''

முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.

வெற்றி விளையாட்டு!
நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.

உதவிக்கரம்
ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.