மின்சாரம், மிகுந்த மழையினால் நிறுத்தப்பட்டு விட்டது இதனால் கூலரும் ஃபேனும் இயங்கவில்லை. காஷ்வி படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் அருகே சென்று பயங்கரமாக மழை பெய்து கொண்டிருப்பதை பார்த்தாள்.
அவள் மொட்டை மாடிக்குச் சென்று திகைத்துப் போனாள், மழை தண்ணீர் வடியும் வடிகாலில் ஒரு துணி மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
இதனால் மழை தண்ணீர் முற்றிலும் தேங்கி ஒரு நீச்சல் குளம் போல் காட்சி அளித்தது அவள் தனது தம்பியை மொட்டை மாடிக்கு அழைத்து என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னாள்.
"வாவ் ரொம்ப மகிழ்ச்சி மழை மற்றும் நீச்சல் குளம். இன்று சிறந்த நாளாக அமையப் போகிறது." தம்பி தண்ணீரில் குதித்தபடி கூறினான்.
பிறகு அவர்கள் தெருவில் கொந்தளிப்பு ஏற்பட்டதை பார்த்தார்கள். கீழே பார்த்தால் தெரு ஆறு போல் காட்சி அளித்தது. நகரத்து தண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு ஆறு போல் ஓடிக் கொண்டிருந்தது. பிறகு சில குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக அங்கு கூடினர். சிலர் காற்று அடிக்கப்பட்ட டியூப் கொண்டு வந்து நீந்தினர், சிலர் தண்ணீரில் டைவ் அடித்தனர்.
"நீச்சல் மாறிவிட்டது. நாம் போய் ஆற்றல் குளிக்கலாமா?” என்று காஷ்வி கேட்டாள். தம்பி நேயல் ஒப்புக்கொண்டான். "குழந்தைகளே தண்ணீர் அதிகமாக வரும் போது உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று அம்மா கூறினார்.
This story is from the July 2024 edition of Champak - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 2024 edition of Champak - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.
வெற்றி விளையாட்டு!
நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.
உதவிக்கரம்
ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.
கிராமத்து செல்வ வேட்டை
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அனன்யா, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
கசப்பான மேஜிக்
தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.
வித்தியாசமான பேய்
\"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?\" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.
இனிய நட்பு
சீக்கூ முயலும், பிளாக்கி கரடியும் ஆழ்ந்த நட்பு கொண்டவை.